முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஷ்கரில் மாதம் 35 கிலோ இலவச அரிசி: காங்., வாக்குறுதி

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், நவ.6 - சத்தீஷ்கர் மாநிலத்தில் ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்த மாநிலத்தில் அதிக இடங்களை பிடிக்கும் வகையில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.  காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர்களும் புதுப்புது வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். 

சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில் இலவச அரிசி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளது.

       

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்