முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் மின்னல் தாக்கி 10 பேர் பரிதாப சாவு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2015      இந்தியா
Image Unavailable

பாட்னா - பிஹாரில் மின்னல் தாக்கியதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேர் பலியாகினர்.
பிஹார் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் பரவலாக நல்ல மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்தததால் மரங்கள் ஆங்காங்கே முறிந்து விழுந்தன. மின் கம்பங்களும் சாய்ந்தன. மூங்கர், பாட்னா, ஜம்முயி, பாகல்பூர், தார்பாங்கா, பாங்கா மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 10 பேர் பலியாகினர். இவர்களில் இருவர் பெண்கள், மூன்று பேர் குழந்தைகள்.

பிஹார் மாநிலத்தில் ஜூன் - செப்டம்பர் கால கட்டத்தில்தான் அதிகளவில் மின்னல் தாக்கம் ஏற்படும் ஆனால் வழக்கத்துக்கு மாறாக நேற்றைய மழையின்போது பெரிய அளவில் மின்னல் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து