எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உலகிலேயே இந்திய மக்கள் தொகையில் 2 ம் இடத்தில்உள்ளது. 1081 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ளது. இதில் வளர் இளம் பெண்களின் விகிதம் 22.5 சதவீதம் அதாவது 225 மில்லியன் ஆகும், வளர் இளம் பருவம் எண்பது 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பருவம் ஆகும். இந்த பருவத்தினர் குழந்தையும் அல்ல, வளர்ந்த பெண்களும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட பருவம். இப்பருவத்தில் எந்த ஒரு விசயத்ததை நல்லதோ, கெட்டதோ எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆர்வம் உண்டு. இப்பருவத்தில் நல்ல ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனையையும், நல்ல உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வி கிடைப்பது மிகவும் முக்கியம். அதில் பள்ளிகளும், பெற்றோர்களும் சமுதாயமும் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் மகளிர் மருத்துவர் என்ற முறையில் வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் 10 உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு காண்போம்.
1. சீரியசான சிறு நீரகத் தொற்று:- பெண்ணாக பிறந்த எல்லோரும் வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இன்பெக்ஷன் எனப்படுகிற சிறு நீராகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும் இந்த பிரச்சனை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கிறது என்பதை பார்ப்போம்.
ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ, என்றால், பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ.மட்டுமே. அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி ஒவ்வொரு வயதிலும் அவர்கள் சந்திக்கின்ற சில விஷயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது.
பள்ளிக்கூடம் செல்லுகிற வயதுப் பெண் குழந்தைகள், பள்ளியில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்கு இந்தத் தொற்று அடிக்கடி வரும். அதன் விளைவாக வயிற்றுவலி சோர்வு, பசியின்மை. படிப்பில் கவனம் சிதறல் போன்றவை வரலாம். அடுத்து மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத பெண்களுக்கும், தரமான நாப்கின்களை உபயோகிக்காத பெண்களுக்கும் இந்த தொற்று அடிக்கடி வரும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கிறபோது எரிச்சல் , முழுமையாக கழிக்காத உணர்வு, சில நேரங்களில் காய்ச்சல் போன்றவை யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள். எப்போதோ ஒரு முறை வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு இது அடிக்கடி வரும். அவர்கள் சிறுநீ்ர் பரிசோதனை செய்யவேண்டும். சாதாரண சோதனை மட்டும் போதாது என்கிற நிலையில் யூரின் கல்ச்சர் சோதனையும் செய்து காரணத்தைத் துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.
காரணங்கள்:- போதுமான தண்ணீர் குடிக்காதினால், பள்ளி நேரங்களில் சிறுநீர் கழிக்கமால் அடக்கி வைப்பது, பிறப்புறுப்பை சுத்தமின்றி வைத்துக்கொள்ளுதல், காபி, சாக்லேட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல்.
தடுப்பு முறைகள்:- வருமுன்காப்பது இந்த விஷயத்தில் மிகவும் முக்கியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அந்தரங்க உறுப்புக்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, மாதவிலக்கு நாட்களில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது, தரமான, சுத்தமான, உள்ளாடைகளை உபயோகிப்பது போன்றவற்றின் மூலம் இதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். கொக்கோ கோலா, காபி, சாக்லேட் அருந்தக்கூடாது.
2. வெள்ளைப்படுதல்:- வளர் இளம் பெண்கள் வெள்ளப்படுவதை ஒரு பெரும் வியாதியாக நினைத்து பயப்படுகிறார்கள். இதைப்பற்றிய விழிப்புணர்வு வளர் இளம் பெண்களிடம் ஏற்படுத்தவேண்டியது அவசியம். வெள்ளைப்படுவது என்பது வாயில் உழிழ்நீர் சுரப்பது போன்ற பிறப்பு உறுப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் போன்ற திரவம் ஆகும். நாம் எவ்வாறு உமிழ்நீர் சுரப்பை ஒரு வியாதியாக கருதவில்லையோ அதேபோல் பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவத்தையும் (வெள்ளைப்படுதல்) ஒரு நோயாக கருதக்கூடாது.எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் என்றால்;
a. பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவமானது துர்நாற்றம் அடித்தாலோ,
b. பிறப்பு உறுப்பில் ஊரல் எடுத்தாலோ,
c. பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவமானது நிறம்மாறி வந்தாலோ (பச்சை, மஞ்சள்)
d. நாப்கின் வைக்கும் அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ.
3. obesity& pcod மற்றும் முன்மாதவிடாய் சிக்கல்கள் - இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம்
1. மாறுபட்ட நாகரீக வாழ்கை முறை
2. துரித உணவுகள் உட்கொள்ளுதல்
3. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு
மாறுபட்ட நாகரீக வாழ்க்கை முறை:- தற்பொழுது உடல் உழைப்பு, விளையாட்டு ஏதுமின்றி வளர் இளம் பெண்கள் டிவி, கம்யூட்டர், செல்போன்,செல்பி என்றுதான் இருக்கிறார்கள். முன்பு போல கிணற்றில் நீர் இறைக்க, அம்மி ஆட்டுக்கல் அரைக்க, அதிகாலையி்ல் எழுந்து குனிந்து கோலம் போட, மாலையில் விளையாட்டு என்ற இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது.
பூப்பெய்திய பருவத்தில் கிடைக்கும் உளுந்தங்களி, வெந்தயக்களி, போன்ற உணவுகள் எல்லாம் தற்காலக இளம்பெண்கள் சாப்பிடுவதில்லை. இவையெல்லாம் சினை உறுப்பு வளர்ச்சி, கருப்பை மற்றும இடுப்பெலும்பு விரிவடைய உதவும்.
இவ்வாறின்றி தற்போதைய நவநாகரீக வாழ்க்கை முறையால் உடல் அதிக எடை அடைதல், சினை உறுப்பு வளர்ச்சியின்றி அவற்றில் நீர் கோர்த்து கருமுட்டை வளராது, வெடிக்காது, pcod உண்டாதல். இதனால் ஒழுக்கமற்ற மாதவிடாய் மற்றும் குழந்தையின்மை உண்டாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பூண்டு உருளைக்கிழங்கு ரோஸ்ட்![]() 2 days 12 hours ago |
பன்னீர் மஞ்சூரியன்![]() 5 days 12 hours ago |
சிக்கன் சாசேஜ்![]() 1 week 2 days ago |
-
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு : 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை
02 Oct 2023சென்னை : தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-02-10-2023
02 Oct 2023 -
ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை : இந்திய வானிலை மையம் தகவல்
02 Oct 2023புவனேஸ்வர் : ஒடிசாவின் 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஸ்லோவாக்கியா பாராளுமன்ற தேர்தல்: மீண்டும் வெற்றி பெற்றார் மாஜி அதிபர்
02 Oct 2023பிராடிஸ்லாவா : கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளின் ஒன்றான ஸ்லோவாக்கியாவில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த நாட்டின் மாஜி அதிபரே மீண்டும் வெற்றி பெற்று
-
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிப்பு
02 Oct 2023சென்னை : வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா இனறு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
-
காந்தி ஜெயந்தி: சென்னையில் உருவப்படத்திற்கு கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
02 Oct 2023சென்னை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆ
-
வாழ்வு தொடங்குமிடம் நீதானே - விமர்சனம்
02 Oct 2023ஜெயராஜ் பழனி இயக்கத்தில் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் வாழ்வு தொடங்குமிடம் நீதானே. எஸ்.
-
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம்: தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
02 Oct 2023சென்னை : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரோ விண்வெளி திட்டங்களில் முத்திரை பதித்த தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
02 Oct 2023சென்னை : இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த, இனியும் ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்ற அறிவியல் மேதைகளான ஒன்பது விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசி
-
மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள்: டெல்லி நினைவிடத்தில் ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, கார்கே மரியாதை
02 Oct 2023புதுடெல்லி : மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கா
-
சந்திரமுகி-2 விமர்சனம்
02 Oct 2023ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி. வாசு இயக்கியிருக்கும் படம் சந்திரமுகி 2.
-
ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் சில நொடிகளில்
02 Oct 2023ஜீன்ஸ், மின்னலே போன்ற படங்களைக் கொடுத்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'சில நொடிகளில்' என்ற படத்தை இப்போது வெளியிடுகிறது.
-
SD மணிபால் இயக்கும் சாலா
02 Oct 2023பீப்பிள் மீடியா ஃபேக்டரி டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கும் படம் சாலா. ரியலிஸ்டிக் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக தீரன் நடிக்கிறார்.
-
அக்.6ல் வெளியாகும் The Exorcist Believer
02 Oct 2023ஹாலிவுட்டின் பிரபலமான Halloween தொடர் படங்களை இயக்கியுள்ள David Gordon Green இயக்கியிருக்கும் படம் The Exorcist Believer, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு The Exorci
-
மணிப்பூரில் மாணவர்கள் கொலை: 4 பேரை கைது செய்தது சி.பி.ஐ.
02 Oct 2023இம்பால் : மணிப்பூரில் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா சட்டப்படி கொடுக்கும் : காங். தலைவர் கே.எஸ்.அழகிரி திட்டவட்டம்
02 Oct 2023சென்னை : தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.
-
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் 6-ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
02 Oct 2023சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் அ.தி.மு.க.
-
சென்னையில் இன்று நடைபெறவிருந்த பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
02 Oct 2023சென்னை : சென்னையில் பா.ஜ.க.
-
மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவதால் தமிழக கிராமப்பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரிப்பு : கிராமசபை கூட்டத்தில் முதல்வர் பேச்சு
02 Oct 2023சென்னை : மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதால் தமிழக கிராம பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
சினிமாவின் முதுகெலும்பு எது - எஸ்.ஆர்.பிரபு பேச்சு
02 Oct 2023விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் இறுகப்பற்று. யுவராஜ் தயாளன் இயக்கி இருக்கும் இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
-
வரும் 7-ம் தேதி வரை பலத்த மழை எச்சரிக்கை : கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி
02 Oct 2023திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் வரும் 7-ம் தேதி வரை மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அம்மாநிலத்தில் கனமழைக்கு 3 பேர் பலியானதாக தெரிவ
-
சித்தா விமர்சனம்
02 Oct 2023சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலரது நடிப்பில் சித்தார்த் தயாரிப்பில் அருண்குமார் இயக்கியிருக்கும் படம் சித்தா. கதை, சித்தார்த்.
-
விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் சொன்ன அமுதன்
02 Oct 2023சி.எஸ்.
-
காமராசரின் நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் மரியாதை
02 Oct 2023சென்னை : பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தி உள்ளார்.
-
அரசு போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்க கூடாது : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
02 Oct 2023சென்னை : அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர்களை தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியதை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வல