எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:- அழகப்பாபல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையாஅவர்கள் தெரிவித்ததாவது:
அழகப்பாபல்கலைக்கழக மேலாண்மையியல் வளாகத்தில் நேர்காணல் களைநடத்துவதற் கேற்ப நவீன வசதிகளுடன் கூடிய வேலைவாய்ப்பு அரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் காணொளிகாட்சி உரையாடல் மூலம் நேர்காணல் நிகழ்த்துவதற்கான வசதிகளும், நேர்முதத் தேர்வினை நடத்தக்கூடிய மனிதவள அதிகாரிகளுக்கான தனி அறைகளும், இந்த அரங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்பு குழுமம் செப்டம்பர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை ஆறு வேலைவாய்ப்பு நிகழ்வுகளை சிறப்பாக நடத்தியுள்ளது. தமிழகத்தின் புகழ்வாய்ந்த நிறுவனங்கள் பல்கலைக்கழக முதுநிலைத்துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 160 மாணவர்களுக்கு பல்வேறு பணிகளுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழ கவேலைவாய்ப்பு குழுமத்தின் சார்பில் அழகப்பாபல்கலைக்கழக துறைகளில் முதுநிலை இறுதியாண்டு மற்றும் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கு ஃபிளாக் 2கே17 (குடுயுபு 2மு17 (குசைளவ டழழம @ யுளிசைiபெ புசயனரயவநள) – யு துழுடீ குஐநுளுவுயுஎன்னும் இரண்டுநாட்கள் வேலைவாய்ப்புமுகாம் 17.03.2017 மற்றும் 18.03.2017 ஆகிய இரண்டுநாட்கள் பல்கலைக்கழக மேலாண்மையியல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்தநிகழ்ச்சியின் தொடக்கவிழாவில் அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமத்தின் வேலைவாய்ப்புமலர் 2016-17 வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமம் வேலைவாய்ப்புப் பாலத்திற்காக சென்னை, ஹெச் ஆர் டேலண்ட் என்டைட்டி என்னும் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது (ஆழரு றiவா நுஅpடழலயடிடைவைல டீசனைபநஇ ஊhநnயெi).
அழகப்பாபல்கலைக்கழக வேலைவாய்ப்புக் குழுமம், அழகப்பாபல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளில் 28 முதன்மைப் பாடங்களைப் பயிலும் 1544 இறுதியாண்டு மாணவர்களின் சுருக்கதன் விவரங்கள் அடங்கியமாணாக்கர் தரவுத்தளம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனங்கள் அழகப்பாபல்கலைக்கழக மாணவர்களின் தன் விவரங்களை எந்தநேரத்திலும் எளிதாக இணையத்தள ஆன்லைனிலும் பெற்றுவளாகநேர்காணல்களை நிகழ்த்த இயலும்.
இப்பொழுது நடத்தப்படவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் புகழ்மிக்க 12 நிறுவனங்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டபணி வாய்ப்புகளை வழங்கவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள், டி.வி.எஸ் ரூசன்ஸ், ஒமேகாஹெல்த் கேர்,விடெக்னாலாஜிஸ், ஜெபிநாகா, ஜஸ்ட் டயல்,விசாலம் சிட் பண்ட்ஸ், ஐ சோர்ஸ், இஎஸ்எ எப்,கோகிரின் ரூ கன்டஸ் ஆகியன அடங்கும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 1000-க்கும் மேற்பட்டபல்கலைக்கழக முதுநிலைத்துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிமாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு 18.03.2017 அன்றுநடைபெற உள்ளநிறைவு விழாவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட இருக்கிறது.
மேலும், அழகப்பாபல்கலைக் கழககல்வியியல் கல்லூரி முதுநிலை மற்றும் இளநிலை கல்வியியல் பட்டமாணவர்களுக்கு 17.03.2017 அன்றுவளாக நேர்காணல் நடத்ததிட்டமிட்டுள்ளது இதில் குமுதா மெட்ரிகுலேசன் பள்ளிக்கான முதுநிலைஆசிரியர் பணிக்குமாணவர்கள் தோந்தெடுக்கப்படவுள்ளனர்.
அழகப்பாபல்கலைக்கழக மாணவமாணவிகள் நேர்முகத்தேர்வினைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் வகையில் மென்திறன்கள ;,உளவியல். பயிற்சிகள்,சுயவிவரக்குறிப்புகள் தயாரித்தல், குழுக் கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் திறன்கள் குறித்த பயிற்சிகள் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால