முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மக்கள் சிந்தனைப் பேரவை அஞ்சலி

சனிக்கிழமை, 3 ஜூன் 2017      ஈரோடு

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவையொட்டி, ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவையொட்டி, மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில், பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், கவிக்கோவின் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார். பேரவையின் சென்னை மாவட்டச் செயலாளர் ந.அன்பரசு, செயற்குழு உறுப்பினர்கள் வீ.க.செல்வகுமார், கே.செல்லபாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பேரவையின் தலைவர், கவிக்கோ இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அஞ்சலி ஏட்டில் தனது அஞ்சலி வாசகத்தைப் பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து