எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெய்வேலி அருகே உள்ள வடக்கு மேலூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி இவரது மனைவி வள்ளி இவர்கள் இருவரும் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தனது மகன் மணிகண்டனை படிக்க வைத்தனர்.இவர் இந்த ஆண்டில் நடந்த ஐ ஏ எஸ் தேர்வுக்கு தமிழிலேயே படித்து தமிழிலேயே தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்று சாதனை படைத்தார்.
வரவேற்பு
இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் தனது சொந்த ஊரான வடக்கு மேலூருக்கு வந்தார்.அப்போது தன் கிராமத்தை சேர்ந்த ஒருவன் ஐ ஏ எஸ் தேர்வு தமிழில் எழுதி தேர்ச்சியும் பெற்று ஐ ஏ எஸ் ஆகிவிட்டான் என்ற மகிழ்ச்சியில் மூழ்கிய கிராம மக்கள் அனைவரும் மேல தாளம் முழங்க ஆர்ச்சி கேட்டில் நின்று வரவேற்பு அளித்து ஆர்த்தி எடுத்து தனது சொந்த ஊரான வடக்கு மேலூருக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு அங்கு அவரது தாய் தந்தையார் தனது பிள்ளை மணிகண்டனுக்கு இனிப்புகள் ஊட்டி மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.அப்போது ,மணிகண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது.
விடாமுயற்சியுடன் படித்தேன்
மிக எளிமையான குடும்பத்தில் பிறந்த என்னை எனது பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே படிக்க வைத்தனர்.ஐ.ஏ.எஸ் தேர்வில் நான்கு முறை தேர்வு எழுதி தோல்வி அடைந்தாலும் நான் சோர்ந்து போகாமலும் நான் தன்னம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் விடாமுயற்சியுடன் படித்து 6-ஆண்டுகள் கடினமான உழைப்பிர்க்கு பிறகு இப்போது எனக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளியில் படித்தே சாதிக்கலாம்
இந்த வெற்றியை இந்த நேரத்தில் எனது தாய் தந்தைக்கு காணிக்கையாக்குகிரேன் என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார். இளைஞர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது எல்லாம் ஒன்று நாம் ஆங்கில வழியிலோ அல்லது சி.பி.எஸ் வழியிலோ படித்தால் தான் ஐ ஏ எஸ் தேர்ச்சி பெறமுடியும் என்று நினைக்காதிர்கள் அரசு பள்ளியில் படித்தாலும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் போதும் சாதாரணமாக இருக்கும் கிராம பகுதியில் படித்தாலும் தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெற முடியும் அதற்கான வழிமுறைகள் நாளேடுகள், மாத இதழ்கள் வெப்சைட்கள் போன்ற வசதி வாய்ப்புகள் அதிகமாக நமக்கு கிடைக்கின்றன.
இளைஞர்களுக்கு வேண்டுகோள்
நமது அரசு 21-வயதில் இருந்தே போட்டி தேர்வு எழுத வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த அறிய வாய்ப்பை அனைத்து மாணவர் செல்வங்களும் பயன் படுத்தி கொள்ளுமாறு இந்த தருணத்தில் சொல்லிக் கொண்டு எண்ணை கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பி.எஸ். திடீர் சந்திப்பு
20 Feb 2026சென்னை, தமிழ்நாடு முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசினார்.
-
இன்று நடபெறும் திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார் சீமான்
20 Feb 2026சென்னை, திருச்சி இன்று நாடைபெறும் மாநாட்டில் ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்கிறார்.
-
நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்: சட்டமன்ற பேரவையின் நிறைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
20 Feb 2026சென்னை, நிதிநிலைமை சீராக இல்லாத நேரத்திலும் அதனை ஒரு காரணமாகச் சொல்லிக் கொண்டு சும்மா இருக்காமல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை தாண்டி தமிழகத்தில் எண்ணற்ற
-
தி.மு.க. - காங்., கூட்டணி வலுவானது கனிமொழி எம்.பி. கருத்து
20 Feb 2026தூத்துக்குடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாகப் பலமாக நிலைத்திருக்கக்கூடிய ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி எம்.பி.
-
அமைச்சர் கே.என்.நேரு பதவி விலக வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்
20 Feb 2026சென்னை, நகராட்சித்துறை தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து அமைச்சர் கே.என்.
-
குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Feb 2026சென்னை, தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் உள்ளிடட் 6 மாவட்டங்களில்
-
சட்டமன்றத்தில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
20 Feb 2026சென்னை, தமிழக சட்டமன்றத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டுவதிலும், கண்ணியமான முறையைக் கடைப்பிடித்து, ஒத்துழைப்பு நல்கிய எதிர்க்கட்சித் தலைவருக்கு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ
-
அமைச்சர் நேரு மீதான வழக்கை தி.மு.க. சட்டரீதியாக முறியடிக்கும்: ஆர்.எஸ்.பாரதி விளக்கம்
20 Feb 2026சென்னை, அமைச்சர் கே.என்.நேரு மீதான பொய்யான வழக்கை சட்டரீதியாக முறியடிக்கும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
-
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தலைமை தேர்தல் ஆணையாளர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
20 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் தமிழகம் வர உள்ளனர்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்: முதல்வரை சந்தித்த பிறகு ஓ.பி.எஸ். பேட்டி
20 Feb 2026சென்னை, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது.
-
ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடக்கம் தலைமை தோ்தல் ஆணையம் அறிவிப்பு
20 Feb 2026புதுடெல்லி, தற்போது நடைபெற்று முடிந்த மாநிலங்கள் தவிர்த்து எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்.ஐ.ஆா்.) பணி வரும் ஏப
-
ராமதாசுக்கு மேலும் பின்னடைவு: மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..! அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை
20 Feb 2026சென்னை, மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இ.யூ.மு.லீக் இன்று பேச்சுவார்த்தை
21 Feb 2026சென்னை, தி.மு.க. - இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.தி.மு.க.
-
ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு
21 Feb 2026நீலகிரி, ஊட்டி மலை ரயில் கட்டணம் 5 சதவீதம் உயர்வால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
அவதூறு வழக்கில் ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்
21 Feb 2026பிவாண்டி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு காரணமாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
வார ராசிபலன்
21 Feb 2026 -
த.வெ.க.வில் சட்டசபை தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: விஜய் உத்தரவு
21 Feb 2026சென்னை, த.வெ.க. சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


