எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பெண்கள் பிரிவில் வருகைபுரிந்து பொது மக்களிடம் மருத்துவர்கள் நன்கு கவனிக்கின்றார்களா என்றும் சரியான முறையில் உரிய பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்குகிறார்களா என்று கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பதிவேடுகளை முறையாக மாதந்தோறும் பதிவு செய்து பராமரிக்க வேண்டுமென மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன்பின்னர் அங்குள்ள பகுதி மருத்துவர்கள் அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முகத்துவராத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொது மக்கள் உள்ளே வருவதற்கு சிறிய நடைபாதை அமைத்து தர வேண்டுமென பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.
கலெக்டர் ஆய்வு
அதன்பின்னர் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் எத்தனை நபர்கள் என்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றலின் திறமையினை படிக்க சொல்லியும், ஒரு தொகையினை மாணவ, மாணவிகளுக்கு கரும்பலகையில் எழுதி காண்பித்து அதனை பெருக்கினால் என்ன விடை வரும் என கேட்டறிந்தார். அதற்கு மாணவ, மாணவிகள் சரியான விடையை தெரிவித்தார்கள். அப்போது சரியான விடையை கூறிய மாணவ, மாணவிகளை கலெக்டர் பாராட்டினாhர். மேலும் தினந்தோறும் வைக்கக்கூடிய தேர்வுத்தாளினை கலெக்டர் பார்வையிட்டு அதற்குரிய பதிவு நோட்டில் பெற்றோர்களின் கவனத்திற்கொண்டு சென்று கையொப்பம் பெறுகிறீர்களா என ஆய்வு செய்தார். அதன் திருகண்டேஸ்வரத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்படும் பாடதிட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் கோழிப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள வருகை பதிவேடு மற்றும் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்ன்ர் 7 ஆம் வகுப்பு சென்று அங்குள்ள மாணவ, மாணவிகளின் கற்றலின் திறமையை பரிசோதனை செய்யும் வகையில் பாடங்களை படிக்கச் சொல்லி கேட்டறிந்தார். தலைமையாசிரியரிடம் எத்தனை 6,7,8 ஆம் வகுப்பில் எத்தனை பிரிவுகள் உள்ளன என கேட்டதற்கு நான்கு பிரிவுகள் உள்ளன தெரிவித்தனர். மேலும் தேர்ச்சி விகித பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து தேர்ச்சியின் விகிதத்தை அதிகரிக்க நன்கு ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை நன்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். மாணவ, மாணவிகள் படிக்க சொல்லியதோடு அதனுடைய அர்த்தங்களையும் கேட்டறிந்தார். இப்பள்ளியில் உள்ள சமையற் கூடத்திற்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு தயார் செய்து வைக்கப்பட்டுள்ள உணவினை சாப்பிட்டு பார்த்து பரிசோதனை செய்தார். வருகை பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பள்ளியில் குடிநீர் சேமித்து வைக்கும் தொட்டியினை தினந்தோறும் சுத்தம் செய்து குளோரினேஷன் செய்ய வேண்டுமென தலைமையாசிரியருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பள்ளியின் சுற்றுப்புறங்களில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என தலைமையாசிரியருக்கு அறிவுரை வழங்கினார்.அதன்பின்னர் மேல்பட்டாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகில் கரையான் குட்டையில் தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரினை நிரந்தரமாக வெளியேற்ற மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.ஜவஹர்லால், பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் விஜய்ஆனந்த், நெல்லிக்கும் நகராட்சி ஆணையர் (பொ) எஸ்.மகாராஜன், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், தலைமையாசிரியர்கள் எஸ்.ஹேமலதா, கோ.ஜோசப்ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர் அன்புராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.