எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டில் (2017) உள்நாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் ரூ.90,700 கோடியை முதலீடு செய்திருக்கின்றன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செய்துள்ள தொகையை விட இது இரு மடங்கு அதிகமாகும் என மார்னிங்ஸ்டார் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் ரூ.51000 கோடியை மட்டுமே முதலீடு செய்துள்ளனர். ஜனவரி, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிகம் வெளியேறினர். இந்த மாதங்களில் உள்நாட்டு முதலீடு அதிகமாக இருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


