எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தர்மபுரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த கண்காட்சிகளும் நிதி உதவிகளும் நடைபெற்றன. இவ்விழாவிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரவி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.
விழிப்புணர்வு முகாம்
மேலும் தர்மபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் மணி, தர்மபுரி மாவட்ட சார்பு நீதிபதி சண்முகவேல், பாலக்கோடு சார்பு நீதிபதி சையத் பர்கத்துல்லா, அரூர் சார்பு நீதிபதி நந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் அனைத்து துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அதுசமயம் ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, பேரூராட்சிகள் துறை, ஆவின் சிறப்பு பாலகம், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை, தொழில் வணிகத் துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை, வங்கித் துறை, உணவு பாதுகாப்புத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, வட்டார போக்குவரத்துத் துறை ஆகிய துறையின் சார்பாக தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டு மக்களுக்கு அந்தந்த துறையின் திட்டங்கள் அவற்றை பெறுவது எப்படி என்பது குறித்து பொது மக்களுக்கு துறையின் அதிகாரிகள் எடுத்துக்கூறி செயல் விளக்கம் செய்து காட்டினர். இதனை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரவி, மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய குழு மேற்பார்வை செய்தனர்.
இவ்விழாவில் ஒரு கோடியே 78 இலட்சத்து 83 ஆயிரத்து 247 ரூபாய் நலதிட்ட உதவிகளை முதன்மை அமர்வு நீதிபதி ரவி வழங்கினார். இருளர் பழங்குடியினர் சான்று 119 பயனாளிகளுக்கும், சிறு விவசாயி சான்று 64 பயனாளிகளுக்கும், இறப்பு சான்று 22 பயனாளிகளுக்கும், பிறப்பு சான்று 28 பயனாளிகளுக்கும், வாரிசு சான்று 50 பயனாளிகளுக்கும் இதர பிற்படுத்தப்பட்டவர் சான்று 13 பயனாளிகளுக்கும், அரசு பணியில் எவரும் இல்லை சான்று 2 பயனாளிகளுக்கும், விதவை சான்று 23 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாறுதல் 55 பயனாளிகளுக்கும், வறிய நிலைச் சான்று 2 பயனாளிகளுக்கும், மறுமணம் செய்துகொள்ளவில்லை சான்று 4 பயனாளிகளுக்கும், அசையும் அசையா சொத்து சான்று 3 பயனாளிகளுக்கும், மாற்றுத் திறனாளி உதவித் தொகை 11 பயனாளிகளுக்கும், திருமண உதவித் தொகை 20 பயனாளிகளுக்கும், இயற்கை மரணம் உதவித் தொகை 10 பயனாளிகளுக்கும், உணவு பாதுகாப்பு உரிமம் 64 பயனாளிகளுக்கும், உதவி தொடக்கக் கல்வித் துறை நலதிட்டங்கள் 13 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத் துறை சார்பாக 19 பயனாளிகளுக்கும், வேளாண்மைத் துறை 61 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை 40 பயனாளிகளுக்கும், வேலைவாய்ப்புத் துறை 21 பயனாளிகளுக்கும், வட்ட வழங்கல் அலுவலர் 128 பயனாளிகளுக்கும், வட்டார போக்குவரத்து அலுவலர் 400 பயனாளிகளுக்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் 82 பயனாளிகளுக்கும், பாலக்கோடு பாரத ஸ்டேட் வங்கி 5 பயனாளிகளுக்கும் மொத்தம் 1259 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...