எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை,- சிவகங்கை வட்டம் இடையமேலூர் ஊராட்சிக்குட்பட்ட கோமாளிபட்டி கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், நேரில் சென்று பாதிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்களை பார்வையிட்டு உரிய சிகிச்சை வழங்க அறிவுறுத்தியதுடன் மேலும் பொது சுகாதாரத்துறை அலுவலர் மூலம் இந்தப் பகுதியில் மருத்துவக் குழு நியமித்து குடிதண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் கையாளும் முறையினை பார்வையிட்டு சுகாதாரமான முறையில் குடிதண்ணீரை பயன்படுத்த அறிவுறுத்துவதுடன் அலுவலர்கள் குளோரினேசன் செய்யப்பட்டு குடிதண்ணீர் வழங்குவதை அவ்வப்போது உறுதி செய்ய கொள்ள வேண்டும். அதேபோல் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குள்ளவர்களை கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன் தேவைப்பட்டால் முழு பரிசோதனை செய்வதற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தொடர்ந்து இப்பகுதியில் முழுமையாக கண்காணிப்பதுடன் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் ஊராட்சிப் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மழைக்காலம் துவங்கியதால் குடிதண்ணீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு வந்தால் மருத்துவரின் ஆலோசனைகளை உடனடியாகப் பெறவேண்டும். காலதாமதம் இருக்கக்கூடாது. அதேபோல் மருத்துவர்களின் ஆலோசனைகள் இல்லாமல் மருந்து மாத்திரைகள் வெளியில் வாங்கி சாப்பிடக்கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், அறிவுரை வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
நியூசி.,க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்..?
29 Dec 2025புதுடெல்லி, அடுத்த மதம் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!
29 Dec 2025திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா.
-
நேபாளம் பொதுத்தேர்தல்: முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்
29 Dec 2025காத்மாண்டு, நேபாளம் பொதுத்தேர்தலை முன்னிட்டு முன்னாள் ராப் பாடகர் பிரதமர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-12-2025.
30 Dec 2025 -
இந்தியா-பாக்., போரை நான் நிறுத்தினேன்: நெதன்யாகு சந்திப்பின் போது அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
30 Dec 2025வாஷிங்டன், இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று நெதன்யாகுவுடனான சந்திப்பின்போது மீண்டும் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பி
-
டிரோன் மூலம் புதின் வீட்டை தாக்க முயற்சி: தொலைபேசியில் விசாரித்த ட்ரம்ப்
30 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய அதிபர் புதின் வீட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினிடம் தொலைபேசியில் பேசினார்.
-
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார்
30 Dec 2025டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவர் இரு முறை வங்காளதேச பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கலிதா ஜியா மறைவு எதிரொலி: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம்; இன்று பொது விடுமுறை அறிவிப்பு
30 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் மறைவை அடுத்து



