எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் என அழைப்பு விடுத்து உள்ளார். கூட்டத்தில் மராட்டிய மாநில நிலவரம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பிரிக்ஸ் நாடுகளின் 11-வது மாநாடு பிரேசிலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நேற்று பிற்பகல் பிரேசில் புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் என அழைப்பு விடுத்து உள்ளார். பிரதமர் பிரேசில் செல்ல உள்ள நிலையில் அவசர மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


