எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை பங்கு சந்தையில் நேற்று சென்செக்ஸ் குறியீடு 680 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்கு சந்தையில் நேற்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 279.01 புள்ளிகள் குறைந்து 40,444.48 புள்ளிகளாக இருந்தது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 81.42 புள்ளிகள் சரிவடைந்து 11,880.65 புள்ளிகளாக உள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.. இதனை அடுத்து பங்கு சந்தை சரிவை சந்தித்து உள்ளது.
மும்பை பங்கு சந்தையில் நேற்று நண்பகல் 12 மணியளவில் 55 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீடு 40,779.16 புள்ளிகளாக இருந்தது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 13.80 புள்ளிகள் உயர்வடைந்து 11,975.90 புள்ளிகளாக இருந்தது. இந்நிலையில், மதியம் 1.30 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 680 புள்ளிகள் குறைந்தது. நிப்டி குறியீடு 200 புள்ளிகள் சரிவடைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


