எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : விரைவில் சிறைக்கு சென்று சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போல தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்க இருக்கிறேன் என்று நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத் மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது எனக் கூறி மராட்டிய மாநில ஆளும் கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்தார். அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. அதில் அவர் சட்டப்படி போராடி தடை வாங்கினார். தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வரவே அவர் மும்பையை விட்டு வெளியேறினார். இ
ருந்தாலும் மராட்டிய மாநில அரசுக்கு எதிராக டுவிட்டரில் அடிக்கடி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் மும்பை போலீசார் அவருக்கு எதிராக ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள கங்கனா ரனாவத் சாவர்க்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சி ராணி போல என்னையும் சிறையில் அடைக்க பார்க்கிறது மகாராஷ்டிர அரசு!
இது என்னுடைய தேர்வுகள் சரியானது என்ற நம்பிக்கைற்படுத்துகிறது. விரைவில் சிறைக்கு சென்று எனது தலைவர்கள் அனுபவித்த துன்பங்களை அனுபவிக்க இருக்கிறேன் என கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


