எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்டனை அச்சுறுத்தி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் கடந்த 11-ம் தேதி வரை 96 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநிலங்களில், மருத்துவமனைகளில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவருடன் வந்தவர்கள், தொடர்பில் இருந்த மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. சூழ்நிலை குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படுவதுடன், மாநிலங்களுக்கு தேவையான அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


