எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் 9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது பற்றி அரசு ஆலோசித்து வந்தது. பள்ளிகளை திறக்க திட்டமிட்டு, இதற்காக பெற்றோரிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன.
இதையடுத்து பெற்றோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வருகிற 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்காக பள்ளிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கின.
இந்நிலையில், பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும். தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம். வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும். ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம். பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம். மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 6 hours 12 sec ago |
சிக்கன் சாசேஜ்![]() 4 days 5 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 23 hours ago |
-
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு 'விசா'
26 Sep 2023புதுடெல்லி : இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் இழுபறி நீடித்தது.
-
'எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன்' - ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி
26 Sep 2023இந்தூர் : இந்தூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 27-09-2023.
27 Sep 2023 -
ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது இந்தியா
26 Sep 2023ஹாங்சோவ் : ஆசிய விளையாட்டு தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியும் இந்திய அணியும் மோதின.
-
ஆசிய விளையாட்டு: பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா தங்கம் வென்று அசத்தல்
26 Sep 2023ஹாங்சோவ் : ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று முன் தினம் நடந்த பெண்கள் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
-
தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா புற்று நோயால் மரணம்
27 Sep 2023ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா புற்று நோயால் மரணமடைந்தார்.
-
திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து: ஈராக்கில் 100 பேர் உயிரிழந்த சோகம்
27 Sep 2023பாக்தாத் : ஈராக்கில் திருமண நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 100 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
-
25-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு டூடூலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்
27 Sep 2023கலிபோர்னியா : உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் நேற்று தனது 25-வது பிறந்த நாளை கொண்டாடியது.
-
சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தைவானில் சுற்றுப்பயணம்
27 Sep 2023தைபே நகரம் : சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்
-
539 பயணிகளுடன் நெல்லையில் இருந்து சென்னை புறப்பட்ட வந்தே பாரத் ரயில்
27 Sep 2023நெல்லை : நெல்லையில் இருந்து நேற்று காலை 539 பயணிகளுடன் வந்தே பாரத் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
-
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன்
27 Sep 2023வாஷிங்டன் : அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
-
கொரோனா போன்ற கொடிய தொற்று சீனாவில் மீண்டும் பரவும் அபாயம் : நிபுணர்கள் எச்சரிக்கை
27 Sep 2023பெய்ஜிங் : கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது.
-
உ.பி.யில் நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரயில்
27 Sep 2023லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளானது.
-
கர்நாடகாவில் நாளை மீண்டும் முழு அடைப்பு போராட்டம் : 2,000 அமைப்புகள் பங்கேற்பு என தகவல்
27 Sep 2023பெங்களூரு : தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை மீண்டும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அழைப
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை துவக்கம்
27 Sep 2023திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது
-
மாணவர்கள் கடத்தி படுகொலை: மணிப்பூரில் தொடரும் வன்முறை: போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு : பதட்டம் நிறைந்த மாநிலமாக அறிவித்தது மத்திய அரசு
27 Sep 2023இம்பால் : மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மணிப்பூரில் போராட்டம் நடத்திய மாணவர்களை மீது போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி விரட்டியடித்தனர்.
-
மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
27 Sep 2023புதுடெல்லி : மத்திய அமைச்சர் எல். முருகன் மீதான அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
ஆமதாபாத்தில் ரோபோ கண்காட்சி: பிரதமர் மோடி பார்வையிட்டார்
27 Sep 2023ஆமதாபாத் : குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டியில் நடந்த ரோபோ கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார்.
-
அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்: பொது செயலாளர் எடப்பாடி அறிவிப்பு
27 Sep 2023சென்னை, அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
ஆஸ்கர் விருதுக்கு மலையாள திரைப்படம் "2018" தேர்வு : டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகர் விருது
27 Sep 2023புதுடெல்லி : 2024-ம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக 2018 மலையாள திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
அக்.27-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்
27 Sep 2023சென்னை : அக்.27-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
-
ஊரகப்பகுதிகளில் ஏற்படும் குறைகளை களைய ஊராட்சி மணி அமைப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர் இ.பெரியசாமி
27 Sep 2023சென்னை : ஊராட்சி பகுதிகளில் ஏற்படும் குறைகளை களைய ஊராட்சி மணி என்ற அமைப்பை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
-
நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர் : மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை: இஸ்ரோ
27 Sep 2023பெங்களூரு : நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Sep 2023புதுடெல்லி : பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
-
காவிரி நீர் மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் : டெல்லியில் நாளை நடக்கிறது
27 Sep 2023புதுடெல்லி : காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.