எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெர்லின் : தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று நாட்டு மக்களுக்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாம் கடினமான காலத்தை எதிர்நோக்கியுள்ளோம். அதை நினைத்து நான் மிகுந்த கவலை கொள்கிறேன். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகிறேன். தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கூட தயவு செய்து மறு பசிரீலனை செய்யுங்கள். மாகாணங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட்டால் எந்த விஷயத்தையும் எளிதில் கையாளலாம். இதை நாம் கடந்த காலத்திலும் உணர்த்திருக்கிறோம். அதனால் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
ஜெர்மனியில் கடந்த 7 நாட்களாக தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகமாக உள்ளது. ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பாவில் பல நாடுகளிலுமே கடந்த சில மாதங்களாகவே தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் என்பதால் பொதுமக்கள் இப்போது கொண்டாட்ட திட்டங்களை வகுத்துள்ளதால் ஊரடங்கு உத்தரவை எப்படி அமல்படுத்துவது என்று அரசாங்கங்கள் ஆலோசித்து வருகிறது. பல நாடுகள் வயதானவர்களுக்கு பூஸ்டர் டோஸை எடுத்துக் கொள்ளுமாறும் அதிகரித்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


