எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சபரிமலை சென்று பரபரப்பை ஏற்படுத்திய பிந்து அம்மிணி, தன்மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவதால் கேரளாவை விட்டு வெளியேற போவதாக தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்கள் தரிசனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து அம்மிணி, கனக துர்க்கா ஆகிய 2 இளம் பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று சபரிமலையில் தரிசனம் செய்தனர்.
இதையடுத்து 2 பேருக்கும் கொலை மிரட்டல் வந்தன. இதையடுத்து 2 பேரும் பல மாதமாக தலைமறைவாக இருந்தனர். இந்த நிலையில் பிந்து அம்மிணிக்கு எதிராக சமீபத்தில் 2 முறை தாக்குதல் நடந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் கோழிக்கோட்டில் வைத்து மீண்டும் அவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக பிந்து அம்மிணி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தாக்குதல் நடத்திய கோழிக்கோடு பேப்பூரை சேர்ந்த மோகன்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மோகன்தாசும் பிந்து அம்மிணி மீது புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் பிந்து அம்மிணி நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் என் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளது. என் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நான் பெண் என்பதாலும், ஒரு தலித் என்பதாலும் தான் தாக்குதல் நடத்தப்படுகிறது. சங் பரிவார் அமைப்புகள் தான் இதற்கு காரணம் ஆகும். எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கேரள போலீஸ் எனக்கு எந்த பாதுகாப்பும் தர வில்லை.
சபரிமலை சென்று வந்த பிறகு தாக்குதல் நடத்துவதால், எனக்கு பக்தர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. என் மீது தாக்குதல் அதிகரித்து வருவதால் கேரளாவில் தொடர்ந்து வாழ முடியாத நிலை உள்ளது. எனவே கேரளாவை விட்டு வெளியேற நான் தீர்மானித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 6 hours 12 sec ago |
சிக்கன் சாசேஜ்![]() 4 days 5 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 23 hours ago |
-
மகளிர் இடஒதுக்கீடு மசோதா உங்களுக்கு நான் வழங்கிய பரிசு : குஜராத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
26 Sep 2023ஆமதாபாத் : மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, உங்களுக்கு நான் வழங்கிய பரிசு என்று ஆமதாபாத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
ஜன. 22-ல் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் : கட்டுமான குழு தலைவர் தகவல்
26 Sep 2023அயோத்தி : உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
-
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு 'விசா'
26 Sep 2023புதுடெல்லி : இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் இழுபறி நீடித்தது.
-
'எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன்' - ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டி
26 Sep 2023இந்தூர் : இந்தூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு
26 Sep 2023புதுடெல்லி : 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது.
-
குதிரையேற்ற போட்டியில் 41 ஆண்டுக்கு பிறகு தங்கம்.. உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய அணி
26 Sep 2023பெய்ஜிங் : 1982ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில், குதிரையேற்ற பிரிவில் இந்தியா தங்கப் பதக்கங்களை வென்றது.
-
ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தியது இந்தியா
26 Sep 2023ஹாங்சோவ் : ஆசிய விளையாட்டு தொடரில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் சிங்கப்பூர் அணியும் இந்திய அணியும் மோதின.
-
ஆசிய விளையாட்டு: படகு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்
26 Sep 2023பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடைபெற்ற படகு போட்டியில் மகளிர் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
-
படகு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்
26 Sep 2023பெய்ஜிங் : படகு போட்டி RS:X ஆடவர் பிரிவில் இந்தியாவின் எபாத் அலி வெண்கல பதக்கம் வென்றார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 27-09-2023.
27 Sep 2023 -
ஆசிய விளையாட்டு: பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா தங்கம் வென்று அசத்தல்
26 Sep 2023ஹாங்சோவ் : ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று முன் தினம் நடந்த பெண்கள் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.
-
25-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு டூடூலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்
27 Sep 2023கலிபோர்னியா : உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் நேற்று தனது 25-வது பிறந்த நாளை கொண்டாடியது.
-
சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தைவானில் சுற்றுப்பயணம்
27 Sep 2023தைபே நகரம் : சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்
-
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடன்
27 Sep 2023வாஷிங்டன் : அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் போராட்டத்தில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
-
திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து: ஈராக்கில் 100 பேர் உயிரிழந்த சோகம்
27 Sep 2023பாக்தாத் : ஈராக்கில் திருமண நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 100 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
-
தென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா புற்று நோயால் மரணம்
27 Sep 2023ஜோகன்ஸ்பர்க் : தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பேத்தி ஜோலேகா மண்டேலா புற்று நோயால் மரணமடைந்தார்.
-
கொரோனா போன்ற கொடிய தொற்று சீனாவில் மீண்டும் பரவும் அபாயம் : நிபுணர்கள் எச்சரிக்கை
27 Sep 2023பெய்ஜிங் : கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது.
-
539 பயணிகளுடன் நெல்லையில் இருந்து சென்னை புறப்பட்ட வந்தே பாரத் ரயில்
27 Sep 2023நெல்லை : நெல்லையில் இருந்து நேற்று காலை 539 பயணிகளுடன் வந்தே பாரத் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
-
கர்நாடகாவில் நாளை மீண்டும் முழு அடைப்பு போராட்டம் : 2,000 அமைப்புகள் பங்கேற்பு என தகவல்
27 Sep 2023பெங்களூரு : தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நாளை மீண்டும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு அழைப
-
மாணவர்கள் கடத்தி படுகொலை: மணிப்பூரில் தொடரும் வன்முறை: போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு : பதட்டம் நிறைந்த மாநிலமாக அறிவித்தது மத்திய அரசு
27 Sep 2023இம்பால் : மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மணிப்பூரில் போராட்டம் நடத்திய மாணவர்களை மீது போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி விரட்டியடித்தனர்.
-
ஆஸ்கர் விருதுக்கு மலையாள திரைப்படம் "2018" தேர்வு : டோவினோ தாமஸுக்கு சிறந்த ஆசிய நடிகர் விருது
27 Sep 2023புதுடெல்லி : 2024-ம் ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக 2018 மலையாள திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
ஆமதாபாத்தில் ரோபோ கண்காட்சி: பிரதமர் மோடி பார்வையிட்டார்
27 Sep 2023ஆமதாபாத் : குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டியில் நடந்த ரோபோ கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார்.
-
உ.பி.யில் நடைமேடையில் ஏறி நின்ற மின்சார ரயில்
27 Sep 2023லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி நேற்று முன்தினம் இரவு விபத்துக்குள்ளானது.
-
மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
27 Sep 2023புதுடெல்லி : மத்திய அமைச்சர் எல். முருகன் மீதான அவதூறு வழக்கில் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை துவக்கம்
27 Sep 2023திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று மாலை தொடங்குகிறது