எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை கடற்படை ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் 2ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்திய அரசால் வழங்கப்பட்ட குடியுரிமை ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு இலங்கையிலேயே மூழ்கி போன படகுகளுக்கு தமிழக முதல்வர் நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் அந்த படகுகளை இலங்கை அரசு பகிரங்க ஏலம் விடுவதாக அறிவித்துள்ளதை மீனவர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். இந்திய அரசு அதற்கு உரிய எதிர்ப்பு தெரிவிக்காத சூழலில் மீனவர்கள் இன்று அவசர கூட்டம் கூட்டி கோரிக்கை வைத்துள்ளனர். ஒவ்வொரு மீனவனின் உழைப்பும், ரத்தமும், வியர்வையும் சேர்ந்தது அந்த படகு. அந்த படகுகள் இந்திய அரசின் சொத்து. அந்த படகுகளை ஏலம் விடுவதை மீனவர்கள் வன்மையாக கண்டிக்கின்றனர். இதனை உடனடியாக இந்திய அரசு தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக அரசு வழங்கியது போல மத்திய அரசும் ஏழை மீனவ குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படையால் மூழ்கிப்போன அந்த படகுகளை எடுத்துக்கொண்டு வருவதற்கு அரசு அனுமதி வழங்க கோரி நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
வரும் 2-ம் தேதிக்குள் ஏலம் விடுவதை தடுத்தி நிறுத்தி இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் இந்திய மக்கள் இல்லை என்று இந்திய அரசு கொடுத்துள்ள ஆவணங்களை மாவட்ட ஆட்சி தலைவரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் அந்நிய செலாவணி கொடுக்கின்ற மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அழிந்து வருகிறது. உடனே இலங்கை அரசு படகுகளை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மீனவர்களின் தரப்பில் கோரிக்கையாக வைக்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
சவரன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம் : கடந்த 5 நாட்களில் ரூ.2,160 உயர்வு
23 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
-
தொடரை வென்றது இந்தியா
23 Jul 2025இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
-
மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது : தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
23 Jul 2025ஜெயங்கொண்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது.
-
புதிய துணை ஜனாதிபதி தேர்வு: தேர்தல் பணியை துவங்கிய இந்திய தேர்தல் ஆணையம்
23 Jul 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
-
முதல்வர் வீடு திரும்புவது எப்போது? மு.க.அழகிரி பதில்
23 Jul 2025சென்னை, முதல்வர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Jul 2025ஓரத்தநாடு. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக்கோரி பார்லி.யில் எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக தொடர் அமளி : இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
23 Jul 2025புதுடெல்லி : எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக நேற்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
-
பல சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத்
23 Jul 2025லண்டன் : இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
வரலாற்றுச் சாதனை...
-
மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்தபடியே நேற்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகள் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டால
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-07-2025.
24 Jul 2025 -
முதல்வர் வீடு திரும்புவது எப்போது? - மு.க.அழகிரி பதில்
23 Jul 2025சென்னை : முதல்வர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
இங்கி., எதிரான 4-வது டெஸ்ட் : சாதனைகள் படைக்க பும்ராவுக்கு வாய்ப்பு
23 Jul 2025மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பும்ரா பல்வேறு சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.
-
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு: ரஸலுக்கு சக வீரர்கள் கவுரவம்
23 Jul 2025கிங்ஸ்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளி
-
நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jul 2025சென்னை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பொதுத்தேர்வு அட்டவணைகள் ஒருவாரத்தில் வெளியடப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
23 Jul 2025திருச்சி : பள்ளி பொதுத்தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்தில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்தார் கே.எல்.ராகுல்
23 Jul 2025லண்டன் : இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான நேற்று கே.எல்.ராகுல் 59 பந்தில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து மண்ணில்
-
இந்தியா - பாக். போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறியது குறித்து ராகுல்காந்தி கேள்வி
23 Jul 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது.
-
தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் திட்டவட்டம்
23 Jul 2025சென்னை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
23 Jul 2025புதுடெல்லி, 2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு: சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்
24 Jul 2025புதுடெல்லி, இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில
-
குத்தகை விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு செய்யலாம்: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
24 Jul 2025சென்னை, குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு தற்ப
-
இந்தியா பிரிட்டன் இடையேயான ஒப்பந்தம் பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது: பிரதமர் மோடி
24 Jul 2025லண்டன், இந்தியா பிரிட்டன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ரஷ்யா: பயணிகள் விமானம் விழுந்து விபத்து: 50 பேர் பலி
24 Jul 2025மாஸ்கோ, ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித
-
இந்திய சமூகத்தினரின் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி
24 Jul 2025லண்டன், இந்திய சமூகத்தினரின் வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.