எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மொகாலி : ஐ.பி.எல் 2-வது லீக் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறையில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
2 லீக் ஆட்டங்கள்...
16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி நேற்றஉ மாலை 3.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
பந்துவீச்சு தேர்வு...
இந்த ஆட்டத்துக்கான டாசில் ஜெயித்த கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடியில் மிரட்டிய பிரம்சிம்ரன் சிங் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
191 ரன்கள் குவிப்பு...
இதையடுத்து பனுகா ராஜபக்சே களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய ராஜபக்சே 30 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த நிலையில் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 பந்தில் 50 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் மற்றும் ரஹ்மத்துலா குர்பாஸ் ஆகியோர் களம் புகுந்தனர்.
இம்பேக் பிளாயராக...
இதில் மந்தீப் 2 ரன், அடுத்து வந்த அனுகுல் ராய் 4 ரன், குர்பாஸ் 22 ரன் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக இம்பேக் பிளாயராக வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். இவர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் இறங்கிய நிதிஷ் ராணா 24 ரன், ரிங்கு சிங் 4 ரன், ரஸல் 35 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் அய்யரும் 34 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
மழை குறுக்கீடு...
கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்க்கப்பட்டது. மழை முடிந்த பின்னர் ஆட்டம் தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மழை நிற்காத காரணத்தால் ஆட்டம் முடிக்கப்பட்டது. டக் வொர்த் லீவிஸ் முறைப்படி கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி 146 ரன்களே எடுத்திருந்தது. இதையடுத்து 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிம்பிள் சிக்கன் கறி![]() 18 hours 4 min ago |
முட்டை பக்கோடா![]() 3 days 17 hours ago |
ஸ்பைசி சிக்கன் கிரேவி![]() 1 week 18 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 27-05-2023.
27 May 2023 -
16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற ஜப்பானின் ஒசாகா கோட்டையை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
27 May 2023ஒசாகா, ஒசாகாவில் உள்ள 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை நேற்று முதல்வர் மு.க.
-
ராணி 2-ம் எலிசபெத்தை கொல்ல முயற்சி நடந்தது: 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்
27 May 2023வாஷிங்டன், கடந்த 1983-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போது இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொல்ல முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பயோமெட்ரிக் வருகை பதிவில் குறைபாடுகள்: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்
27 May 2023சென்னை, தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை, திருச்சி அரசு கே.ஏ.பி.
-
சோழர் செங்கோல் குறித்து இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் பிரதமர் மோடிக்கு நன்றி
27 May 2023சென்னை : புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழா குறித்தும், நாடாளுமன்ற அவையில் இடம்பெறப்போகும் “சோழர் செங்கோல்” குறித்தும் இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் செளந்த
-
கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
27 May 2023கரூர் : கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு: 20 பேர் கொண்ட ஆதீனம் குழு டெல்லி சென்றது
27 May 2023சென்னை : புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்காக 20 பேர் கொண்ட ஆதீனம் குழு சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளது.
-
வருங்காலங்களில் மதுரையில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் : அமைச்சர் கே.என். நேரு உறுதி
27 May 2023மதுரை : வரும் காலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் மதுரையில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்களாக 24 பேர் பதவியேற்றனர்
27 May 2023பெங்களூரு, கர்நாடக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் உள்பட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
-
ரூ.1,200 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி
27 May 2023புதுடெல்லி : ரூ.1,200 கோடியில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி.
-
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல்: ஓ.பி.எஸ். வரவேற்பு
27 May 2023சென்னை, புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிரந்தரமாக இடம்பெறுவதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
தமிழ்நாட்டில் 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
27 May 2023சென்னை : தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “அரசியல் ஆதாயத்துக்காக தமிழக
-
ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2023புதுடெல்லி : ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
போப் ஆண்டவருக்கு திடீர் உடல்நல குறைவு
27 May 2023வாடிகன் சிட்டி, போப் ஆண்டவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழகத்தில் காலூன்ற பார்க்கும் பா.ஜ.க.: நாம் தமிழர் கட்சி சீமான் சாடல்
27 May 2023தஞ்சாவூர், பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற பார்க்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
மோடி மீண்டும் பிரதமராக 49 சதவீத மக்கள் விருப்பம் : கருத்துக்கணிப்பில் தகவல்
27 May 2023புதுடெல்லி : மோடியே மீண்டும் பிரதமர் ஆக 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு: வெயிலின் தாக்கம் மேலும் சில நாட்கள் அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
27 May 2023சென்னை : கடந்த 4-ம் தேதி தொடங்கிய கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
-
பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் 2 வயது குழந்தைக்கும் ஆயுள் தண்டனை விதித்த வடகொரியா: அமெரிக்கா குற்றச்சாட்டு
27 May 2023பியாங்கியாங், பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் அவர்களின் 2 வயது குழந்தைக்கும் வடகொரியா அரசு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உ
-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலே உதாரணம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
27 May 2023சென்னை : தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உதாரணம் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
தொழிலாளியின் வங்கிக்கணக்கில் ரூ.100 கோடி? - மேற்கு வங்கத்தில் பரபரப்பு சம்பவம்
27 May 2023கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் டெகாங்கா கிராமத்தைச் சேர்ந்த பண்ணைக் கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் எதிர்பாராதவிதமாக ரூ.100 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை
-
ஜப்பானில் கொமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
27 May 2023ஒசாகா, ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.
-
எம்.எஸ்.டோனியை போல செயல்படுகிறார்: ஹர்திக் கேப்டன்ஷிபை புகழ்ந்த சுனில் கவாஸ்கர்
27 May 2023மும்பை : ஹர்திக் கேப்டன்ஷிப் டோனி போல உள்ளதாக இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றம் என்பது ஒழுக்கம் குறித்து போதனை செய்யும் நிறுவனம் அல்ல : சுப்ரீம் கோர்ட் கருத்து
27 May 2023புதுடெல்லி : நீதிமன்றம் என்பது ஒழுக்கம் குறித்து போதனை செய்யும் நிறுவனம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: தமிழகம் உட்பட 8 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு
27 May 2023புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெறும் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தை தமிழகம் உட்பட 8 மாநில முதல்வர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.
-
மருத்துவ கட்டமைப்புகளை குறை சொல்வதை தேசிய மருத்துவ ஆணையம் தவிர்க்க வேண்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தல்
27 May 2023சென்னை, அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை குறை சொல்வது போன்ற செயல்களை தேசிய மருத்துவ ஆணையம் தவிர்த்துக் கொள்வது நல்லது என்று அமைச்சர் மா.