எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொல்கத்தா, மம்தா பானர்ஜி மணிப்பூருக்கு செல்ல அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமுதாய மக்கள் எஸ்.டி. அந்தஸ்து கோரி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குகி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் கடந்த 3-ம் தேதி பேரணி நடைபெற்றது.
இதனால் மேதேயி சமுதாயத்தினருக்கும் பிற பழங்குடியின சமுதாயத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வன்முறை பரவியது. இதையடுத்து, ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கலவரத்தில் இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வன்முறை தற்போது கட்டுப்படுத்தப்பட்டு படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூருக்கு செல்ல அனுமதி வழங்கும்படி மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க மணிப்பூருக்கு செல்ல அனுமதிக்கும்படி மத்திய அரசிடம் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் குலாப் ஜாமுன்![]() 3 days 3 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 5 hours ago |
சில்லி சப்பாத்தி![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2023.
22 Sep 2023 -
மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Sep 2023சென்னை : மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
லெபனானில் அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு
22 Sep 2023பெய்ரூட் : லெபனானில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்ப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
15 நாளில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மானநஷ்ட வழக்கு தொடருவேன் : சீமானுக்கு வீரலட்சுமி நோட்டீஸ்
22 Sep 2023சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில், ரூ.2 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்
-
சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலம் : பாதுகாப்பு பணியில் 18,500 போலீசார்
22 Sep 2023சென்னை : சென்னையில் இன்றும், நாளையும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ளதையொட்டி 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஐகோர்ட்டை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தல்
22 Sep 2023புதுடெல்லி : சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்
22 Sep 2023புதுச்சேரி : புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மணியம்மையார் குறித்த பேச்சு: வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் துரைமுருகன்
22 Sep 2023சென்னை : மணியம்மையார் குறித்த பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு : கூடுதல் ஆயுதங்கள் வழங்குவது குறித்து பேச்சு
22 Sep 2023வாஷிங்டன் : அமெரிக்கா சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ஜோபைடன் மற்றும் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் வரவேற்றனர்.
-
சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில்: பிரதமர் மோடிக்கு கவர்னர் தமிழிசை நன்றி
22 Sep 2023புதுச்சேரி : சென்னை - நெல்லை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுவதற்காக பிரதமர் மோடிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.
-
உ.பி.யில் பரபரப்பு: ரயில்வே பெண் போலீசை தாக்கியவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
22 Sep 2023லக்னோ : உத்தர பிரதேசத்தில் ரயில்வே பெண் போலீசை தாக்கிய நபர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
-
மகளிர் உரிமை திட்ட பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கடிதம்
22 Sep 2023சென்னை : மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
-
தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
22 Sep 2023சென்னை : தமிழகத்தில் 28-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்தது ரஷ்யா
22 Sep 2023மாஸ்கோ : உள்நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்துள்ளது.
-
காலில் விழுந்த வானதி சீனிவாசனை செல்லமாக கடிந்து கொண்ட பிரதமர்
22 Sep 2023புதுடெல்லி : காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க முயன்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வை பிரதமர் மோடி, காலில் விழக் கூடாது என செல்லமாக கடிந்து கொண்டார்.
-
மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
22 Sep 2023புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை : இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
22 Sep 2023பெங்களூர் : விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
உங்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது? - நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கண்டிப்பு
22 Sep 2023சென்னை : உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என்று நடிகர் விஷாலை சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டித்தார்.
-
கோர்ட் அவமதிப்பு வழக்கில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வாரண்டு பிறப்பிப்பு : அக். 4-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேரடி உதவிப்பிரிவு அதிகாரிகளாக பணிபுரியும் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐக
-
அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் டெல்லியில் முகாம்: மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க திட்டம்?
22 Sep 2023சென்னை : அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர்.
-
சென்னையில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் : அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்
22 Sep 2023சென்னை : சென்னை பெசன்ட் நகர் ஓடை மாநகர் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
இலக்கு என்பது கிடையாது: மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
22 Sep 2023சென்னை L மகளிர் உரிமை திட்டத்துக்கு புதிய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
2024 பொதுத்தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த ஜனதா தளம் : அமித்ஷா, நட்டாவை சந்தித்த குமாரசாமி
22 Sep 2023புதுடெல்லி : இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பொது தேர்தலை ஜனதா தளம் கட்சி, பா.ஜ.க.
-
சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் 2 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு
22 Sep 2023ஐதராபாத் : ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : இந்தியாவுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு
22 Sep 2023நியூயார்க் : காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் நீதி வழங்குவதற்கு கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியாவுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.