எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம், தேசிய அளவிலான மாற்று திறனாளிகள் பங்கு கொள்ளும் கோலோ இந்தியா பாரா டெபிள் டென்னீஸ் போட்டிக்கு மதுரையை சேர்ந்த மாற்றுதிறனாளி பெண் பாத்திமாபீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
வருகின்ற டிசம்பர் 10 -ந் தேதி துவங்கி 17 -ம் தேதி வரை 8 நாட்கள் டெல்லியில் மாற்று திறனாளிகளுக்கான தேசிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் டிசம்பர் 14 -ந் தேதி நடைபெறும் பாரா ஒலிம்பிக் டெபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 3 பெண்கள் உட்பட 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாற்று திறனாளி பெண் விராங்கனைகளில் மதுரை மாவட்டத்தில் இருந்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த எஸ்.பாத்திமாபீவி தேர்வு செய்யபட்டு உள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


