முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் ஏழைகளுக்காக எதுவும் செய்யவில்லை: பிரச்சாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 23 மே 2024      இந்தியா
Rahul-2024-05-23

புது டெல்லி, கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் மோடி ஏழைகளுக்காக  எதுவும் செய்வதில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது,

தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் பிரதமர் மோடி 22 தொழில் அதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார்.  அம்பானி, அதானியின் விருப்பத்தின் படி, பிரதமர் மோடி அனைத்தையும் செய்கிறார். ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய, கோரிக்கை வைத்தால் பிரதமர் மோடி எதுவும் செய்வதில்லை. 

அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.க. வினர் ஒழிக்க நினைக்கிறார்கள். ஏனென்றால் அரசியலமைப்புச் சட்டமே ஏழைகளுக்கு உரிமைகளை வழங்கியுள்ளது. நீங்கள் இண்டியா கூட்டணி ஆட்சியை தேர்வு செய்து அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து