எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: பேரவையிலிருந்து கவர்னர் வெளியேறவில்லை, திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நேற்று காலை தொடங்கியது. ஆங்கில புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தனது உரையுடன் கவர்னர் ஆா்.என்.ரவி தொடங்கி வைப்பதற்காக வருகை தந்தார். வழக்கம் போல பேரவைக் கூடியதும், கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து வாசிக்கப்பட்டதும் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென, கவர்னர் ஆர்.என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டதால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பேரவையிலிருந்து வெளியேறிய எடப்பாடி பழனிசாமி, பேசுகையில், தமிழ்நாடு சட்டபேரவையை கவர்னர் புறக்கணித்துச் செல்லவில்லை. திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர். கவர்னரை உரையாற்றக் கூடதென்று திட்டமிட்டு வெளியேற வைத்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


