எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, ரஞ்சி போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்ஸ்வால்...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அடுத்தகட்ட லீக் சுற்று ஆட்டங்கள் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர்களான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காகவும், தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காகவும் மற்றும் சுப்மன் கில் பஞ்சாப் அணிக்காகவும் களமிறங்க உள்ளனர். விராட் கோலி டெல்லி அணியின் உத்தேச பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். ஆனால் அவர் விளையாடுவது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் ரோகித் சர்மா மும்பை அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். ஆனால் விளையாடுவது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சவுராஷ்டிரா....
இந்நிலையில் வருகிற 23-ம் தேதி தொடங்க உள்ள சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மொத்த அணியின் விவரங்களும் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


