எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் குப்பையில் கிடந்த ஐபோன், தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள பொன்னப்பன் கிராஸ் தெருவில் பணிபுரியும் தூய்மை பணியாளர் சின்னம்மாள் என்பவர், குப்பையில் கிடந்த 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோனை கண்டுபிடித்தார். இது குறித்து அவர் தனது மேலதிகாரியிடம் தெரிவித்தார். ஐபோன் மொபைல் நம்பர் மூலம் அதன் உரிமையாளரான நீலா மணிகண்டனை கண்டுபிடித்து ஐபோன் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 8 கிராம் தங்க செயினை குப்பையில் இருந்து மீட்ட இருதயமரி என்ற தூய்மை பணியாளர், அதனை தனது மேலதிகாரியிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த தங்க செயின் கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. நேர்மையுடன் செயல்பட்ட 2 தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


