எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
துபாய் : 2024-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் டி-20 அணியில் 4 இந்தியர்கள் தேர்வாகியுள்ளார்கள். இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4 இந்தியர்கள்...
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள இந்த டி20 அணியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, பேட்டர் ரோகித் சர்மா ஆகிய நால்வரும் இடம் பெற்றுள்ளனர். இதில் கேப்டனாக ரோகித் சர்மா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 4 இந்தியர்கள், மற்ற 7 வீரர்கள் முறையே ஆஸி, இங்கிலாந்து, பாகிஸ்தான், மே.இ.தீ., ஜிம்பாப்வே, இங்கிலாந்து, இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் அடங்கும். இதேபோல் டெஸ்ட்டில் கம்மின்ஸ் கேப்டனாகவும் ஒருநாள் போட்டிகளில் சரிதா அசலங்காவும் தேர்வாகியிருந்தார்கள். ஐ.சி.சி. வெளியிட்ட ஒருநாள் அணியில் இந்திய வீரர்கள் யாருமே இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால், பும்ரா, ஜடேஜா தேர்வாகியிருந்தார்கள்.
ஐ.சி.சி. டி20 அணி
ரோகித் சர்மா (கேப்டன்), டிராவிஸ் ஹெட், பிலிப் சால்ட், பாபர் அசாம், நிகோலஸ் பூரன் (கீப்பர்), சிக்கந்தர் ராஸா, ஹார்திக் பாண்டியா, ரஷித் கான், வனிந்து ஹசரங்கா, ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


