எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : இந்திய ஊழியர்கள் வாரத்துக்கு சராசரியாக 42 மணிநேரம் வேலை செய்வதாக மத்திய அரசின் அறிவித்துள்ளது.
இந்திய ஊழியர்கள் பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் 7 மணிநேரம் வேலை செய்வதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை கூறுகிறது. ஊழியர்கள், நாளுக்கு சராசரியாக 422 நிமிடங்கள் வரையில் (7 மணிநேரம்) வேலை செய்கின்றனர்.
வியட்நாம், சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ் முதலான வளர்ந்து வரும் நாடுகளிலும் ஊழியர்கள் வாரத்துக்கு 33 முதல் 48 மணிநேரமே வேலை செய்கின்றனர். இருப்பினும், இவற்றில் சில நாடுகளில் வேலை நாள்கள் 5-ஆகக் குறைக்கப்பட்டு, வேலை நேரம் 8 மணிநேரம்வரையில் இருக்கும்.
இதனிடையே, நாடு முன்னேற வாரத்துக்கு 70 மணிநேரம்வரையில் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் நாராயணமூர்த்தி கூறியதும், அமெரிக்காவைப்போல பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல வேண்டுமென்றால், சீனாவைப்போல வாரத்துக்கு 90 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் கூறியதும் இந்திய நிறுவனங்களின் பணியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


