எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : குடியரசு தின விழாவின்போது கடமைப் பாதையில் கிடந்த குப்பையை பிரதமர் மோடி அகற்றினார்.
நாட்டின் 76-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. 76-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடி ஏற்றினார். பின்னர் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை (கடமை பாதை) பகுதியில் நடைபெற்றது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா பங்கேற்றார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை வரவேற்பதற்காக சென்றார். அப்போது கடமைப் பாதையில் குப்பை பொருள் கிடப்பதை கண்ட பிரதமர் மோடி, உடனடியாக அந்த குப்பையை எடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'தூய்மை இந்தியா' திட்டம் குறித்து நாட்டு மக்களிடம் தொடர்ச்சியாக பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், குடியரசு தின விழாவில் அவராகவே முன்வந்து குப்பையை அகற்றியது 'தூய்மை இந்தியா' திட்டத்தின் முக்கியத்துவத்தை நாட்டு மக்களிடம் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


