எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தைப்பூசத்தையொட்டி இன்று அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் பொது விடுமுறை தினமான இன்று (செவ்வாய் கிழமை) தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே முந்தைய ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
தொகுதி மறுவரையறை ஆலோசனை கூட்டம்: பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பங்கேற்பு
21 Mar 2025சென்னை, சென்னையில் இன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் ஜனசேனை கட்சி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
21 Mar 2025சென்னை, அ.தி.மு.க. ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள் என்று தங்கமணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.
-
திருச்சியில் ரூ. 235 கோடி மதிப்பில் 7 தளங்களுடன் 'கலைஞர் நூலகம்' முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
21 Mar 2025சென்னை, திருச்சியில் 7 தளங்களுடன் 235 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் நூலக கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
கன மழை எச்சரிக்கை எதிரொலி: இன்றைய ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டப்படி நடக்குமா?
21 Mar 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-03-2025.
22 Mar 2025 -
பிரமாண்ட கலைநிகழ்சிகளுடன் ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பம்
21 Mar 2025கொல்கத்தா : ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் பிரமாண்ட கலைநிகழ்சிகளுடன் கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.
-
சென்னை சாலைக்கு அஸ்வின் பெயர் சூட்ட முடிவு
21 Mar 2025சென்னை : சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுழற்பந்து ஜாம்பவான்...
-
ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்
22 Mar 2025மும்பை, செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.
-
தொகுதி மறு சீரமைப்பு கூட்டுக் குழுவில் ஆங்கிலம், தாய் மொழியில் பெயர் பலகை
22 Mar 2025சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மாநில மொழிகளில் பெயர்ப்பலகை இடம்பெற்றுள்ளது.
-
கையெறி குண்டு தாக்குதல்: பாகிஸ்தானில் 3 பேர் பலி
22 Mar 2025லாகூர் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.
-
தென் கொரியாவில் காட்டுத்தீ: மக்கள் வெளியேற உத்தரவு
22 Mar 2025சியோல் : தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
அரபிக்கடல் பகுதியில் நிலநடுக்கம்
22 Mar 2025புதுடெல்லி, அரபிக்கடலில் நேற்று காலை 10.55 மணியளவில் ரிக்டரில் 4.2 ஆக நிலநடுக்கம் பதிவானது.
-
சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் சீனாவுக்கு தைவான் கண்டனம்
22 Mar 2025தைபேய் சிட்டி, தைவான் நாட்டு கடல் பகுதியில் சீனா சட்டவிரோதமாக மீன்பிடிப்பதற்கு அந்நாட்டின் கடலோரக் காவல் படை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
முறைகேடு புகார் எதிரொலி: பீகாரில் 33 ஆசிரியர்கள் பணிநீக்கம்
22 Mar 2025கோபால்கஞ்ச் : பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 33 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: சந்திரபாபு, மம்தா பங்கேற்கவில்லை
22 Mar 2025சென்னை : தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பங்
-
துருக்கியில் எதிர்க்கட்சி தலைவர் கைது
22 Mar 2025இஸ்தான்புல், துருக்கியில் பயங்கரவாத வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சீன உளவாளிகள் 2 பேர் பிலிப்பைன்ஸில் கைது
22 Mar 2025மணிலா : பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுப்பொருட்கள்
22 Mar 2025சென்னை : 7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
-
ஒருபோதும் தமிழகம் எதிர்க்கவில்லை: தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
22 Mar 2025சென்னை, தொகுதி மறுவரையறையை தமிழகம் எதிர்க்கவில்லை. அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறது.
-
மக்களைச் சந்திக்கிறார் போப்
22 Mar 2025வாடிகன் : போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப்.
-
மேலும் குறைந்த தங்கம் விலை
22 Mar 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மேலும் பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.65,840 விற்பனையானது.
-
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது : நவீன் பட்நாயக் கண்டனம்
22 Mar 2025புவனேஸ்வர் : மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது என பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் 2-ம் பட்சமாக மாறும்: தெலுங்கானா முதல்வர்
22 Mar 2025சென்னை, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் இரண்டாம் பட்சமாக மாறும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.
-
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான 2-வது கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும்: ரேவந்த் ரெட்டி
22 Mar 2025சென்னை, நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.
-
1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணெக்கெடுப்பு அடிப்படையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு தொடர வேண்டும்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்
22 Mar 2025சென்னை, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்’ என்பது உள்ளிட்ட 7 தீர்மா