எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஐ.பி.எல். போட்டி நடைபெறும் மைதானங்களை எந்தவிதமான மற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளது.
ஐ.பி.எல். தொடர்...
ஐ.பி.எல். 2025 சீசன் அடுத்த மாதம் 21-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொடருக்கான முழு அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. தற்போது ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறும் பல மைதானங்களில் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
பி.சி.சி.ஐ. அறிவுரை...
இந்த நிலையில் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ. ஒரு வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில் ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, ஐ.பி.எல். அணிகள் போட்டி நடைபெற இருக்கும் மைதானங்களை எந்தவிதமான மற்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பவுண்டரி லைன் அருகே நிகழ்ச்சி நடத்தும்போது மைதானம் போட்டி நடத்துவதற்கு ஏற்ப தரத்தில் இருப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற காரணத்தினால் பி.சி.சி.ஐ. இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
சொந்த மைதானம்...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 10 அணிகளும் குறிப்பிட்ட மைதானங்களை தங்களுடைய சொந்த மைதானங்களை கருதும். சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தையும், மும்பை இந்தியன்ஸ் வான்கடே மைதானத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன கார்டன் மைதானத்தையும் சொந்த மைதானங்களாக கொண்டு விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


