எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : பெண்களுக்கு ரூ.2,500 என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, டில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அலுவலகம் முன்பு எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய அதிஷி, இரண்டு நாள்களுக்கு முன்பு நாங்கள் டெல்லி முதல்வரிடம் நேரம் கேட்டோம். ஆனால் எங்களுக்கு நேரம் வழங்கப்படவில்லை. எனவே நாங்கள் இங்கே சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியே இருக்கிறோம். முதல் அமைச்சரவைக்குப் பிறகு பெண்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என்று பிரதமர் மோடியின் வாக்குறுதி தொடர்பாக நாங்கள் அவரைச் சந்திக்க விரும்புகிறோம். மோடியின் உத்தரவாதம் தவறானது. இவ்வாறு அவர் குறிபிட்டார்.
முதல்வர் தங்களுக்கு எந்த உறுதியும் வழங்கவில்லை என்றும், ஆனால் மார்ச் 8 ஆம் தேதிக்குள் வாக்குறுதியை நிறைவேற்ற தன்னால் முடிந்தவரை முயற்சிப்பதாகவும் தெரிவித்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி அண்மையில் நடைபெற்ற டில்லி பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைத்தது. இதையடுத்து டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


