எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வை ஆண்டுதோறும் இருமுறை நடத்தும் வரைவு விதிமுறைகளுக்கு அந்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வரைவு விதிமுறைகளின்படி, சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வின் முதல் கட்டம் கடந்த 17-ம் தேதி முதல் வருகிற 6-ம் தேதி வரை நடைபெறும். தோ்வின் இரண்டாம் கட்டம் மே 5 முதல் மே 20 வரை நடைபெறும்.
இதுதொடா்பாக வருகிற 9-ம் தேதி வரை சம்பந்தப்பட்டவா்கள் கருத்துத் தெரிவிக்கலாம். அந்தக் கருத்துகள் பரிசீலிக்கப்பட்ட பின்னா், இதுதொடா்பான கொள்கை இறுதி செய்யப்படும் என்று சி.பி.எஸ்.இ. வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு இருமுறை நடத்தப்பட்டாலும் ஒரே தோ்வு மையம்தான் மாணவா்களுக்கு ஒதுக்கப்படும். தோ்வுக்கான விண்ணப்பத்தின்போது இரு தோ்வுகளுக்கும் தோ்வுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்றாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


