எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட், மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலிருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் நான்கு சிறுவர்கள் கருகி பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
சாய்பாசாவில் உள்ள ஜகன்னாத்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிதிலிபி கிராமத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறினர். விரிவான விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் பிடிஐயிடம் தெரிவித்தார். தீ விபத்து ஏற்பட்டபோது குழந்தைகள் வைக்கோல் படப்புக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர் என்றும் தீ விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


