எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடில்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் கூறுகையில், கேரளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள்கள் பணி செய்பவர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்த திட்டத்தின் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கான ஊதியம் 15 நாள்களுக்கு மேல் தாமதமாகிவிட்டால், அவர்களுக்கு வட்டியுடன் கூடிய ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் மத்திய அரசு இந்தத் திட்டத்தை முடிக்க நினைக்கிறது. இதனால், அன்றாடம் கூலி வேலை செய்துவருபவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர்களின் ஊதியம் 15 நாள்களுக்கு மேல் தாமதமாகிவிட்டால், தாமதமான ஊதியத்திற்கு வட்டி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அமைச்சசரிடமிருந்து எந்த உறுதியான பதிலும் இல்லை. எனவே, இந்த பிரச்னையை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே பிரியங்கா, ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


