எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெலங்கானாவில் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விலுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானாவில் 6 மாடிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் ஆறு மாடிக் கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
முதல்கட்டமாக 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடிகளை அகற்ற புல்டோசர்கள் மற்றும் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


