எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா - லக்னோ ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8-ம் தேதிக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பி.சி.சி.ஐ அறிவிப்பு...
நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் ஏப். 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
உரிய பாதுகாப்பு....
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் மேற்கண்ட இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த நிலையில், ஏப். 6-ஆம் தேதி கொல்கத்தாவில் பொதுநிகழ்ச்சிகள் பல நடைபெறவுள்ளதாகவும் இதன்காரணமாக அன்றைய நாளில் நடைபெறும் ஐ.பி.எல். ஆட்டங்களுக்கு காவல் துறை தரப்பிலிருந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர இயலாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக கே.கே.ஆர். - எல்.எஸ்.ஜி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


