எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : மதுவகைகள் மீதான வரிகளால் டெல்லி அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் வருவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு முதல்வர் ரேகா குப்தா அளித்த பதில்:- ஆம் ஆத்மி ஆட்சியின்போது புதிய மதுபானக் கொள்கை திட்டத்தை அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் டெல்லி அரசுக்கு ரூ.5,068.92 கோடி, மதுவகைகள் மீதான வரிகளால் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் பால், பால்பொருட்கள் கொள்முதல், விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.209.9 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி வரையிலான வருவாயாகும் இது. 2021-22-ல் ரூ.5,487 கோடியும், 2022-23-ல் ரூ.5,487 கோடியும், 2023-24-ல் ரூ.5164 கோடியும் மதுபானங்களால் டெல்லி அரசுக்கு வருவாயாக கிடைத்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


