எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சத்தீஸ்கர் : சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திராவதி பகுதியில் சனிக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்திலிருந்து மூன்று நக்சல்களின் உடல்களும், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் குவியல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் யாரும் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை. இருப்பினும் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, சத்தீஸ்கரில் பல்வேறு மோதல்களில் இதுவரை 138 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பிஜப்பூர் உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் 122 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


