எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை இணைக்க பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது தொடர்பான அறிக்கை கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கபட்டது.
அந்த அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி சிபாரிசு செய்திருப்பதற்கான தகவல்கள் வெளியே கசிந்துள்ளது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் லிங்காயத், ஒக்கலிகா உள்ளிட்ட சாதிகளின் இடஒதுக்கீடுவை 32 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்தும்படி அரசுக்கு ஜெயபிரகாஷ் ஹெக்டே சிபாரிசு செய்திருப்பது தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாய பட்டியலில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோராக சேர்த்து சிபாரிசு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இதன்மூலம் கர்நாடகத்தில் அரசியலில் பிரபலமாக இருக்கும் 2 முக்கிய சமுதாயங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமுதாயங்களின் இடஒதுக்கீடும் தலா 3 சதவீதம் அதிகரிக்கும். அதுபோல், முஸ்லிம்களுக்கு அவர்களின் எண்ணிக்கையை பொறுத்து 4 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரிக்கும்படி ஜெயபிரகாஷ் ஹெக்டே சிபாரிசு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை சேர்த்திருப்பதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


