எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : நடப்பு ஐ.பி.எல். தொடரின் 29-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று.டில்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
205 ரன் குவிப்பு...
டில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டில்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களைக் குவித்தது.
கருண் நாயர் விளாசல்...
அதனைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த டில்லி கேபிடல்ஸ் அணியில் ஜேக் ப்ராசெர்-மெக்கர்க் முதல் பந்திலேயே தீபக் சாஹர் பந்துவீச்சில் டக்-அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். எனினும், அடுத்து வந்த கருண் நாயர் சிக்ஸர்களையும் பௌண்டரிகளையும் விளாசி அதிரடியாக ரன் குவித்து, 40 பந்துகளில் 89 (5 சிக்ஸர், 12 பௌண்டரி) ரன்கள் திரட்டினார்.
மும்பை வெற்றி...
இதனால், டில்லி அணி வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 48 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து விக்கெட் விழ, டில்லியின் ரன் ரேட் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், 19-ஆவது ஓவரில் டில்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் டில்லி கேபிடல்ஸ் 193 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


