எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஆதார்கள் சேவைகளை பெறுவதற்கு கூடுதலாக 50 மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இது குறித்து சட்டபேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் வகையில் கூடுதலாக 50 புதிய ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படும் பொதுமக்கள் அரசு சேவைகளை விரைவாகவும் எளிதாகவும் அணுகக் கூடிய வகையில் டிஜிட்டல் நிர்வாகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இ -சேவை மற்றும் பிற துறைகள் சார்ந்த சேவைகளை செயலில் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் தொழில்நுட்ப தயாரிப்பு வடிவமைப்பு திட்டம் ஆழ் நிலை தொழில்நுட்ப வன்பொருள் தயாரிப்பு வடிவமைப்புத் திட்டம் ஒன்றை வெளியிடும் அழகியலுடன் கூடிய சிறந்த வடிவமைப்பு மற்றும் வணிகமயமாக்கல் ஆகியவுடன் அவர்களது தயாரிப்பிற்கு மேம்பாட்டிற்கு உதவுவதற்காக அரசு மற்றும் தனியார் பங்களிப்பு துறையின் கீழ் ஒரு புத்தொழில் நிறுவனத்திற்கு 75 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வழங்கப்படும் கைபேசி செயலி மற்றும் பாதுகாப்பான எளிதில் விரிவாக்கக் கூடிய பொதுவான இணையதளம் நிறுவப்படும் தமிழ் இலக்கியம் மொழியியல் பயிலும் மாணவர்களுக்கு மொழி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


