எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : பிரதமர் மோடியுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
தில்லியில் உள்ள லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின் முக்கியத்துவமாக, தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், திமுக அரசின் தோல்விகள், ஊழல்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கவும், செந்தில் பாலாஜி, பொன்முடி மீதான புகார் குறித்து மக்களிடம்எடுத்துரைக்கவும் அமித் ஷா கூறியதாக தகவல் தெரிவித்தார். முன்னதாக, அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்திருந்த நயினார் நாகேந்திரன், இன்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


