Idhayam Matrimony

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: 3 மாணவிகள் 499 மதிப்பெண் பெற்று சாதனை

வெள்ளிக்கிழமை, 16 மே 2025      தமிழகம்
School 2024 11 20

Source: provided

சென்னை : 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 3  மாணவிகள்  500 மதிப்பெண்களுக்கு 499 பெற்று மாநில அளவில் சாதனை படைத்து இருக்கிறார்கள். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, உடுமலைப் பேட்டை மாணவி திவ்யா லட்சுமி மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள புலவடையான் கோகிலாம்பாள் பள்ளி மாணவி சோபியா ஆகிய 3 பேரும் 499 மதிப்பெண் பெற்று உள்ளனர்.

மூவரும் 4 பாடங்களில் 100-க்கு 100 வாங்கி உள்ளனர். ஒரே ஒரு பாடத்தில் மட்டும் 99 மார்க் எடுத்தனர். மாணவி சோபியாவின் தந்தை வெங்கடேசன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து