எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) 2025 பொறியியல் (முதற்கட்ட) தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகிறது. இதற்காக தேர்வர்கள் பதிவு செய்யவும், விண்ணப்பிக்கவும் புதிய இணையதளத்தை யு.பி.எஸ்.சி. நேற்று முன்தினம் தொடங்கியது.
அதன்படி https://upsconline.nic.in எனப்படும் இந்த புதிய இணையதளம் மூலம்தான் இனிமேல் மேற்படி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன் மூலம் பழைய ஒருமுறை பதிவு முறை இனிமேல் செல்லுபடியாகாது. புதிய இணையதளம் மூலம் தேர்வர்கள் நேரம் சேமிப்பு, கடைசி நேர நெருக்கடிகள் இன்றி யு.பி.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு எளிமையாக விண்ணப்பிக்க முடியும் என யு.பி.எஸ்.சி. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 2025 பொறியியல் (முதற்கட்ட) தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான upsc.gov.in மற்றும் upsconline.gov.in இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்வு ஜூன் 8ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


