எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகர்தலா : திரிபுராவில் 7 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் கடத்தல் குறித்து அசாம் ரைபிள்ஸ் மற்றும் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திரிபுராவின் மாநிலத்தின் தெலியாமுராவில் வாகன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் போதை மாத்திரைகளை வாகனத்தில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இந்த சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள 70,000 யாபா மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இதனை கடத்தி வந்த மேற்கு திரிபுராவைச் சேர்ந்த ஷமல் மஜும்தார் மற்றும் வடக்கு திரிபுராவைச் சேர்ந்த மலாயா தேப்நாத் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


