எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லண்டன்: அகமதாபாத்தில் பிரிட்டன் நாட்டவர்களுடன் கிளம்பிய விமானம் விபத்துக்கு உள்ளானது கடும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரிட்டனைச் சேர்ந்தவர்களுடன் லண்டனுக்கு கிளம்பிய விமானம், அகமதாபாத்தில் நொறுங்கி விபத்துக்குள்ளானது பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை குறித்து தகவல் கிடைத்து வருகிறது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எனது எண்ணங்கள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
டில்லியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: விமான விபத்து குறித்து தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், சம்பவம் குறித்து தெரிந்து கொள்ளவும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறோம். தூதரக உதவி தேவைப்படும் பிரிட்டன் நாட்டவர்கள் அல்லது நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ள 020 7008 5000 என்ற எண்ணை அழைக்கலாம் எனக்கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


