எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காந்திநகர், குஜராத் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் தீயில் கருகி பலி
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் ஹரிபார் கிராமத்துக்கு அருகே தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு கண்டெய்னர் லாரி கவிழ்ந்து. அப்போது கண்டெய்னரை பின்தொடர்ந்து வந்த லாரி பாதையை மாற்ற முயன்றது. இதில் திடீரென பின்னால் வந்த ஒரு காரின் மீது லாரி பயங்கரமாக மோதியது.
இதனால் லாரி, கார் இரண்டும் தீப்பிடித்து எரிந்தன. இதில் கார், லாரியில் சிக்கி கொண்டவர்கள் மீதும் தீ பரவியது. காரில் இருந்த 2 மாணவர்கள், லாரியில் இருந்த 2 பேர் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த 7 மாணவர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இரு வாகனங்களிலும் ஏற்பட்ட தீயை அணைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜூனாகத்தில் உள்ள ஒரு உறைவிட பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கட்ச் மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


