எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கருணை அடிப்படையிலான பணி விதிமுறை திருத்த அரசாணையை வெளிட்டது தமிழக அரசு.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தபடி, 'கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் விதிகள், 2023' உருவாக்கப்பட்டது. இந்த விதிகளைத் திருத்துமாறு சென்னை ஐகோர்ட்டு, அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும், மாநில அளவிலான ஒற்றை முன்னுரிமைப் பட்டியலை பராமரிப்பது குறித்துப் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி விதிகளில் திருத்தங்கள் செய்ய முடிவு செய்தது. அதன் அடிப்படையில், தற்போது புதிய திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கருணை அடிப்படையில் பணி நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இனி மாநிலம் முழுவதும் ஒற்றை முன்னுரிமைப் பட்டியலாகப் பராமரிக்கப்படும். இனி விண்ணப்பங்கள் ஆன்லைன் போர்ட்டல் வழியாக மட்டுமே பெறப்படும். துறையின் இணையதளம் அல்லது நேரடி அலுவலகங்களில் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் நீக்கப்படுகின்றன.
கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தங்கள், கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகளை மேலும் வெளிப்படையானதாகவும், துரிதமாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுப் பணியில் இருந்த ஒருவர் எதிர்பாராத விதமாக இறந்தால், அவரது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்துகிறது. அதன் கீழ், இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படுகிறது. இந்தக் கருணை அடிப்படையிலான பணி, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இறந்த அரசு ஊழியரின் மனைவி அல்லது கணவர், மகன், மகள், தத்து மகன் அல்லது தத்து மகள். திருமணம் ஆகாத அரசு ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி போன்றோருக்கும் பணி வாய்ப்பு கிடைக்கும்.
விண்ணப்பதாரரின் கல்வித் தகுதியின் அடிப்படையில், பெரும்பாலும் குரூப் 'சி' அல்லது குரூப் 'டி' பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் வழங்கப்படும். இறந்த ஊழியர் வகித்த அதே பதவியைப் பெற வாய்ப்பில்லை.
குடும்பத்தில் வேறு யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது என்பது ஒரு முக்கியமான நிபந்தனை. மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியல்: இதுவரை மாவட்ட வாரியாக பராமரிக்கப்பட்டு வந்த பதிவு மூப்புப் பட்டியல், இனி மாநில அளவில் ஒரே பட்டியலாகத் தயாரிக்கப்படும். இதனால், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நியாயமான வாய்ப்பு கிடைக்கும்.
காலிப் பணியிடங்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குள் பணி நியமனம் வழங்கப்படும் வகையில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த விண்ணப்பங்களுக்கும் விரைவில் தீர்வு காண வழிவகுக்கும். ஏற்கெனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களும் இந்தப் புதிய மாநில அளவிலான பதிவு மூப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்பப் பணி வழங்கப்படும்.
அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும்.
பொதுவாக, கணவன்/மனைவிக்கு 50 வயது வரையிலும், மகன்/மகள்/சகோதரருக்கு 40 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள், கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறையை மேலும் வெளிப்படையானதாகவும், விரைவானதாகவும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
21 Aug 2025நெல்லை: மணல் கடத்தலை தடுக்க முயன்ற பெண் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து நயினார் நாகேந்திரன் பேச்சு
-
த.வெ.க. மாநாட்டில் தொண்டர்களிடம் விஜய் சொன்ன குட்டி கதை
21 Aug 2025மதுரை: த.வெ.க.மாநாட்டில் விஜய் தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை ஒன்றை கூறினார். விஜய் சொல்லிய குட்டிக்கதை வருமாறு: "ஒரு குட்டிக்கதை சொல்றேன்.
-
புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்- எடப்பாடி
21 Aug 2025அரக்கோணம்: புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் அ.தி.மு.க. தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல, ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் த.வெ.க. கூட்டத்தில் விஜய் அதிரடி பேச்சு
21 Aug 2025மதுரை: த.வெ.க. கூட்டத்தில் விஜய் இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல ஆட்சியாளர்களுக்கு வேட்டாகவும் மாறும் என்று பேசினார்.
-
தாய்மார்கள், தம்பி தங்கைகள் உனது அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்- விஜய்க்கு தாய் வாழ்த்து
21 Aug 2025மதுரை: தாய்மார்கள், தம்பி தங்கைகள் உனது அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும்- விஜய்க்கு தாய் வாழ்த்தினார்.
-
வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தல்
21 Aug 2025மாஸ்கோ: வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்தப்பட்டது.
-
ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும்: நிக்கி ஹேலி
21 Aug 2025நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று நிக்கி ஹேலி கூறினார்.
-
அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிப்பு
21 Aug 2025டெல்லி: அஜித் அகர்கரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
-
காஷ்மீரில் நிலநடுக்கம்
21 Aug 2025காஷ்மீர்: காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக புவியியல் ஆய்வுமையம் கூறியதாவது:-
-
தெரு நாய்கள் விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
21 Aug 2025டெல்லி: தெரு நாய்கள் விவகாரம் குறித்து அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
21 Aug 2025மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
-
வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலை திரும்பும் மும்பை
21 Aug 2025மும்பை: வெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்கு மும்பை திரும்பி கொண்டு இருக்கிறது.
-
நீதிபதி பிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்
21 Aug 2025அமெரிக்கா: உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி பிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்.
-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 15 லட்சம் பெண்கள் மனு
21 Aug 2025சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 15 லட்சம் பெண்கள் மனு கொடுத்துள்ளனர்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைப்பு
21 Aug 2025தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலை தள்ளுபடி செய்து ரஷ்ய அறிவிப்பு
21 Aug 2025மாஸ்கோ: அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தம் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று இந்தியாவுக்க
-
உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டும்: ஜே.டி.வான்ஸ்
21 Aug 2025வாஷிங்டன்: உக்ரைன் பாதுகாப்புக்கான பொறுப்பை இனி ஐரோப்பிய நாடுகள் தான் சுமக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: தமிழக அணிக்கு 7 பதக்கம்
21 Aug 2025சென்னை: தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணிக்கு 7 பதக்கம் வழங்கப்பட்டது.
-
அமெரிக்காவின் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
21 Aug 2025அமெரிக்கா: அமெரிக்காவின் எப்.பி.ஐ.-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 பட்டியலில் இருந்த பெண் இந்தியாவில் கைது..!
-
யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிப்பு
21 Aug 2025வாஷிங்டன்: யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலா கண்டுபிடிக்கப்பட்டது.
-
ராகுல் வாகன ஓட்டுநருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு
21 Aug 2025நவாடா: கான்ஸ்டபிள் மீது வாகனம் மோதிய விவகாரம்; ராகுல் காந்தியின் வாகன ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை: முதலிடம் பிடித்தார் கேசவ் மகராஜ்
21 Aug 2025துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
-
வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு - மாநகராட்சி உத்தரவு
21 Aug 2025சென்னை: வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை மாநகராட்சி உத்தவிட்டுள்ளது.
-
த.வெ.க. மாநாட்டுக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தினர் : ஆதவ் அர்ஜுனா தாக்கு
21 Aug 2025மதுரை: த.வெ.க. மாநாட்டுக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டதாக ஆதவ் ஆர்ஜுனா கூறினார்.
-
காலவரையின்றி மக்களவை ஒத்திவைப்பு
21 Aug 2025புதுடெல்லி: காலவரையின்றி மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.