எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. எம்.பி அனுராக் தாக்குர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு., ‘கரூரில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் குறித்து ஆழ்ந்த கவலையுடனும் வேதனையுடனும் நான் எழுதுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு துயரச் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்தது. மக்கள் மிகவும் வலியுடன் உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனதில் இந்தச் சம்பவத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தச் சூழ்நிலைக்கு நீங்கள் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய ஓர் அறிக்கையை விரைவில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1. சம்பவத்துக்கான முதன்மை காரணங்கள்: கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மைக் காரணிகள் மற்றும் நிகழ்வுகளின் வரிசை என்ன?
2. கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள்: நிகழ்வுக்கு முன்னும் பின்னும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், நிர்வகிக்கவும் நிர்வாகம் மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் என்ன ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தன?
3. காரண பகுப்பாய்வு: ஆரம்ப கண்டுபிடிப்புகளின்படி, தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் இந்த சோகம் ஏற்பட காரணமான குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை தயவுசெய்து பரிந்துரைத்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கைகளை தயவுசெய்து பரிந்துரைத்து பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்றும், இந்தச் சம்பவத்தில் கண்டறியப்பட்ட உண்மைகள் குறித்தும் பகிரங்கப்படுத்த வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட ஒரு நகலுடன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்தக் கடிதம் உங்கள் கவனத்துக்கு இணைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் பொறுப்புணர்வுடன், பொதுமக்களின் கேள்விகளுக்கு தீர்வு காணவும், துறை வாரியாக விரிவான பதில்களையும் கடிதம் கோருகிறது’ என்று அந்தக் கடிதத்தில் அனுராக் தாக்குர் எம்.பி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை : நெல்கொள்முதல் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்
02 Oct 2025சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது
-
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகை ரத்து
02 Oct 2025சென்னை, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
கரூர் துயர சம்பவத்தில் அரசியல் செய்யும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
02 Oct 2025திருச்சி, கரூர் துயர சம்பவத்தில் அரசியல் செய்யும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
மல்லிகார்ஜூன கார்கே விரைவில் குணமடைய வேண்டுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
02 Oct 2025சென்னை, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் எ
-
சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
02 Oct 2025சென்னை, தமிழகத்தில் காஞ்சிபும், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
காலையில் குறைந்து விலை மாலையில் உயர்வு: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.88, 000-ஐ நெருங்கியது
02 Oct 2025சென்னை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.2) காலை கிராமுக்கு ரூ.70 குறைந்த நிலையில் மாலையில் ரூ.70 உயர்ந்த விற்பனையானது.
-
செங்கல்பட்டு அருகே கடலில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
02 Oct 2025சென்னை, கடலில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
02 Oct 2025சென்னை, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
-
டி-20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை: அதிக புள்ளிகள் பெற்று அபிஷேக் சர்மா சாதனை
02 Oct 2025துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் அதிக புள்ளிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா.
-
டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள்: ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை
02 Oct 2025அகமதாபாத், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
-
ஆசிய கோப்பையை தர பாக். அமைச்சர் புதிய நிபந்தனை..!
02 Oct 2025துபாய், ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் மொசின் நக்வி, கோப்பையை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-10-2025.
03 Oct 2025 -
அகமதாபாத் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்: வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு ஆல் அவுட்
02 Oct 2025அகமதாபாத், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடு
-
தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை : சட்டப்பேரவை தலைவா் பேட்டி
03 Oct 2025திருநெல்வேலி : தி.மு.க.விற்கு எந்த கட்சியுடனும் ரகசிய தொடா்பு இருந்ததில்லை என்று தெரிவித்துள்ள தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந
-
டி20 உலகக் கோப்பை தொடர்: ஜிம்பாப்வே, நமீபியா தகுதி
03 Oct 2025கேப்டவுன் : ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நாடுகளான ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலக்கோப்பைக்குத் தகுதிபெற்றுள்ளன.
-
கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி: முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
03 Oct 2025ராமநாதபுரம், தமிழகத்தில் 3 முறை மிகப்பெரிய பேரிடர்கள் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத மத்திய நிதியமைச்சர் கரூ
-
த.வெ.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட் கிளை
03 Oct 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமீன் கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ. எம்.பி.க்கள் குழு கடிதம் : விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுகோள்
03 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை கேட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ஜ.க. எம்.பி அனுராக் தாக்குர் கடிதம் எழுதியுள்ளார்.
-
கச்சத்தீவு விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
03 Oct 2025சென்னை, கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம்: ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Oct 2025சென்னை, கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி.
-
ராகுல் - ஜடேஜா - ஜூரல் அபாரம்: அகமதாபாத் முதல் டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்தியா..!
03 Oct 2025அகமதாபாத் : ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா - விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் இருவரின் அசத்தல் அரைசதத்தால் இந்திய அணி வலுவான நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
-
காசோலை தொடர்பான பரிவர்த்தனை: புதிய நடைமுறை இன்று முதல் அமல்: ரிசர்வ் வங்கி
03 Oct 2025புதுடெல்லி : காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என ரிசர்
-
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்: கீழடி அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
03 Oct 2025சென்னை, கீழடி அருங்காட்சியகத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து “கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கார்கே
03 Oct 2025டெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
-
கவர்னர் மாளிகை மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
03 Oct 2025சென்னை : கவர்னர் மாளிகை மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.