எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சிவகாசி : சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகாசியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உற்பத்தி அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், ஆய்வு மற்றும் விபத்து அச்சம் காரணமாக முன்கூட்டியே பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 30 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,080-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதம் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடி உற்பத்திக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், பிஜிலி, சக்கரம், புஸ்வானம், லட்சுமி, குருவி, மத்தாப்பு, ஆட்டம் பாம், உயரே சென்று வெடிக்கும் பேன்ஸி ஷாட் என 60 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
தொடக்கம் முதலே சரிவு: சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 10 சதவீதம் தமிழகத்திலும், 90 சதவீதம் வட மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தொடர் விபத்துகள், சிறு பட்டாசு ஆலைகள் போராட்டம், காலநிலை மாற்றம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம் ஆகியவற்றால் இந்த ஆண்டு தொடக்கம் முதலே பட்டாசு உற்பத்தி சரிவை சந்தித்தது.
மேலும் பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும், தொழிலகப் பாதுகாப்புத் துறை, மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்கின்றன. விதிமீறல் கண்டறியப்பட்டால் பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தால் 85 தொழிற்சாலைகளும், மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையால் 45 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. தற்காலிக உரிமம் ரத்து செய்யப்பட்ட ஆலைகள் விதிகளைப் பின்பற்றி விண்ணப்பித்தால் 30 நாட்களில் மீண்டும் உரிமம் வழங்கப்படும். ஆனால் உரிமம் ரத்து செய்யப்பட்டு, 3 முதல் 8 மாதங்களுக்கு மேலாகியும், மீண்டும் உற்பத்தி தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படாததால் உற்பத்தி குறைந்துள்ளது. அதேபோல, கடந்த காலங்களில் ஆய்வின்போது முதல்முறை சிறிய விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால் தற்போது சிறிய விதிமீறல்களுக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டு, மீண்டும் உற்பத்தி அனுமதி வழங்க காலதாமதமாவதால் தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே பெரும்பாலான பட்டாசு ஆலைகள் உற்பத்தியை நிறுத்திவிட்டன.
இதன் காரணமாக இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. உற்பத்தி குறைந்ததால் தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் அதிகம் விரும்பும் பேன்ஸி ரக பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, 20 சதவீதம் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-10-2025.
04 Oct 2025 -
உலக வரைபடத்தில் இருந்து அழித்து விடுவோம்: பாக்.கிற்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
04 Oct 2025ஜெய்ப்பூர் : பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தீபாவளியை முன்னிட்டு இன்றும், நாளையும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம்
04 Oct 2025சென்னை : தீபாவளியை முன்னிட்டு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அகமதாபாத் முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
04 Oct 2025அகமதாபாத் : அகமதாபாத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
04 Oct 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
04 Oct 2025சென்னை : சென்னையில் கனிமொழி எம்.பி. வீடு உள்பட 7 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் ரஜினியை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்குவார் : எஸ்.வி.சேகர் பேட்டி
04 Oct 2025சென்னை : ரஜினிகாந்தை போன்று விஜய்யும் அரசியலில் இருந்து பின்வாங்கி விடுவார் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
மும்பையில் சர்வதேச விமான நிலையம்: வரும் 8-ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
04 Oct 2025மும்பை : வரும் 8-ம் தேதி மும்பையில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
-
உயர் நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
04 Oct 2025நாமக்கல், உயர் நீதிமன்றம் உத்தரவு காரணமாக நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
கரூர் நெரிசல் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஆய்வு
04 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
-
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா- பாக்., இன்று மோதல்
04 Oct 2025கொழும்பு : கொழும்பில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 6-வது லீக் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளியே வரும்: டேராடூனில் ஆதவ் அர்ஜுனா பேட்டி
04 Oct 2025டேராடூன் : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உண்மை விரைவில் வெளியே வரும் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
-
மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை
04 Oct 2025சென்னை : தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து த.வெ.க. சார்பில் ஆறுதல்
04 Oct 2025கரூர் : கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரை முதன்முறையாக த.வெ.க.
-
கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை தொடங்கியது
04 Oct 2025கரூர் : கரூர் சம்பவத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று விசாரணை தொடங்கினர்.
-
வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளி: அரபிக்கடலில் உருவான 'சக்தி' புயல்
04 Oct 2025புதுடெல்லி : வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளியாக அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகி உள
-
கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் முழு உண்மையை அரசு வெளிக்கொண்டு வரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
04 Oct 2025சென்னை, மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
04 Oct 2025மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
காசா அமைதி ஒப்பந்தம்: அதிபர் ட்ரம்பின் நடவடிக்கையை வரவேற்கிறோம்: பிரதமர் மோடி
04 Oct 2025புதுடெல்லி : காசா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் தலைமைத்துவத்தை வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் கைது செய்யப்படுவாரா? அமைச்சர் துரைமுருகன் பதில்
04 Oct 2025வேலூர், 'நாங்கள் யாரையும் அநாவசியமாக கைது செய்யமாட்டோம். ஆனால், ஆதாரங்கள் இருந்து, தவிர்க்க முடியாமல் இருந்தால் கைது செய்வோம்.
-
கலைஞர் பல்கலை., மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு
04 Oct 2025புதுடெல்லி : கலைஞர் பல்கலைக்கழக மசோதா விவகாரத்தில் கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
-
அண்ணாமலை டெல்லி பயணம்
04 Oct 2025கோவை : தமிழக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் காலை கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
-
குறை கூறுவதற்கு எதுவும் இல்லை: அகமதாபாத் டெஸ்ட் வெற்றி குறித்து கேப்டன் கில் கருத்து
04 Oct 2025அகமதாபாத் : அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் குறை கூறுவதற்கு என்று எதுவும் இல்லை. அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர் என சுப்மன் கில் கூறினார்.
-
டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா
04 Oct 2025நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
04 Oct 2025மும்பை : ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.